12-04-2005, 01:08 PM
முத்துக்குமார், நெருக்கமானவர்கள் பிரியும்போது ஏற்படும் நெஞ்சத்து அழுத்தத்தை அனுபவித்தால்தான் தெரியும். யாருக்கும் இப்படி ஏற்படக்கூடாது என்று நாம் எண்ணினாலும் இயற்கையாக நடப்பதை யாராலும் தடுத்துவிட முடியாது. உங்களுக்கும், அவர்களது குடும்பத்திற்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். தைரியமாக இருங்கள்.

