12-04-2005, 12:37 PM
முத்துக்குமார் உங்கள் சோகத்தில் நாங்களும் பங்கேற்கிறோம். அண்ணாருக்கு எமது அஞ்சலிகள். நடக்க இருக்கும் சம்பவத்தை முன்கூட்டியே நீங்கள் கனவில் அறிந்தது அவருடனான உங்கள் பாசப்பிணைப்பின் வெளிப்பாடே.
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

