12-06-2003, 12:54 AM
தேசத்துரோகப்பணிப்பாளரால் 12 ஆயிரம் பவுண்டுகள் கடனாக கொடுத்து ஏமாற்றப்பட்ட நிலையிலும் தேசத்துரோகியை நம்பி பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட நிலையிலும் காதலியின் தகப்பனார் பாரிய எதிர்ப்பை கொடுத்து தனது ஒரு மகளின் களியானத்தை நடத்த கலந்து கொள்ளாத நிலையிலும் சற்று மனித்தியாலங்களுக்கு முன்னர் றமணன் தனது காதலியின் கரத்தை சட்டப்படி அனைத்துக்கொண்டார். இவர் பலநு}று பெற்று பல்லாண்டுவாழ வாழ்துவோமாகா.

