12-04-2005, 12:34 PM
தங்கள் ஆறுதல் சற்று நிம்மதியை தருகிறது மதன் வசம்பு. இந்த மரணம் என்னை கடுமையாக பாதித்துவிட்டது. கவிதை எழுதும் போது பீறிட்டெழுந்த கண்ணீரை என்னால் அடக்கவே முடியவில்லை. என்ன கொடுமை என்றால் அவர்கள் வீட்டு தொலைபேசி எண்ணும் தொலைந்துவிட்டது
.

