12-04-2005, 12:28 PM
narathar Wrote:முத்துக்குமரன் உங்கள் சோகத்தில் நாங்களும் பங்கு கொள்கிறோம்.
அன்னாரின் குடும்பத்திற்கு எங்கள் ஆழ்ந்த அஞ்ஞலி.
பெரியார் சீலன் அவர்கள் திருச்சியா ,அல்லது மதுரயைச்
சேர்ந்தவரா?
பெரியார் சீலன் திருச்சியைச் சேர்ந்தவர். துவாக்குடி ஆதிதிராவிடர் தொடக்கப் பள்ளியில் நீண்ட காலம் தலைமை ஆசிரயராக பணி புரிந்தவர், 5 ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றவர்
.

