12-04-2005, 11:13 AM
MUGATHTHAR Wrote:RaMa Wrote:எனது கருத்தும் 50க்கு 50... புலத்தில் 90விதமும் பணத்துக்கு தான் அடிமை. எங்கையொருவர் இருவர் இருக்கிறார்கள் அன்புக்கு அடிமையாக.... அப்படியானவர்களை நான் இன்னும் சந்திக்கலை(எனது அம்மா அப்பா அம்மாம்மா தவிர)என்ன பிள்ளை இதுக்குப் போய் பீல் பண்ணிக்கிட்டு அப்பிடியான ஆட்களின்ரை பேரைத் தாறன் கதைச்சு சந்தியுங்கோவன்
1. முகத்தார்
2.சின்னப்பு
3.சாத்திரி
என்ன தாத்தா நீங்களே உங்களைப்பற்றி சொல்லலாமோ சின்னப்புமும்இ சாத்திரியும் சரி ஆனால் உங்களைப்பற்றி மற்றவர்கள் அல்லவா சொலடலவேனும் சரிஇ சரி கவலைப்படாதைங்கோ!!!!!!!!!!!!!!!!!
<<<<<..... .....>>>>>

