12-04-2005, 05:39 AM
சரியாக இனம் காட்டியுள்ளீர்கள் சாத்திரி அண்ணா
எம் மக்களின் மனதில் உள்ள பக்தியை விலைபேசும் இவர்களை அம்பலப்படுத்துவது மட்டுமல்ல இவர்கள் பற்றி எம் மக்களிடம் தெளிவை உருவாக்கவேண்டும். இவர்களை தட்டி கேட்காமல் நாம் இருப்பதால் தான் பலர் நம் மதத்தை நிந்திக்கின்றனர்.
எம் மக்களின் மனதில் உள்ள பக்தியை விலைபேசும் இவர்களை அம்பலப்படுத்துவது மட்டுமல்ல இவர்கள் பற்றி எம் மக்களிடம் தெளிவை உருவாக்கவேண்டும். இவர்களை தட்டி கேட்காமல் நாம் இருப்பதால் தான் பலர் நம் மதத்தை நிந்திக்கின்றனர்.
[size=14] ' '

