12-04-2005, 01:45 AM
சமாதான பேச்சுவார்த்தைகளின்போது கொடுக்கப்பட்ட செய்திகளையும்... பின்னர் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டநிலையில் கொடுக்கப்பட்ட செய்திகளையும்.... முழங்குவதாக அமைந்தது இவ்வருட மாவீரர்நாள் உரையினுடைய பாலா அண்ணாவின் விளக்க உரை.
பலமுறை அவ்வுரையை மீண்டும் மீண்டும் கேட்டுவிட்டு அதில் ஏதோ இருக்கின்றது என்று கருதி அபிப்பிராயம் கேட்கவே இக்களத்துள் இணைந்தேன்...
களத்துள் எழுதப்பட்டிருக்கும் கருத்துக்களை பார்க்கும்போது எவரும் இங்கு சுயஅறிவுடன் இருப்பதாக தெரியவில்லை... புரிந்துகொள்ளும் நிலையிலும் இல்லையென்பதை மிக மனவருத்தத்துடன் தெரிவித்து களத்திலிருந்து வெளியேறுகிறேன்
பலமுறை அவ்வுரையை மீண்டும் மீண்டும் கேட்டுவிட்டு அதில் ஏதோ இருக்கின்றது என்று கருதி அபிப்பிராயம் கேட்கவே இக்களத்துள் இணைந்தேன்...
களத்துள் எழுதப்பட்டிருக்கும் கருத்துக்களை பார்க்கும்போது எவரும் இங்கு சுயஅறிவுடன் இருப்பதாக தெரியவில்லை... புரிந்துகொள்ளும் நிலையிலும் இல்லையென்பதை மிக மனவருத்தத்துடன் தெரிவித்து களத்திலிருந்து வெளியேறுகிறேன்
8

