12-03-2005, 09:16 PM
கதையும் கானமும்
----------------
காலை நேரம்5மணி பறவைகள் கீச்சிடும் சத்தங்கள்
(கருப்பையா) கண்களை விழித்து அடடா 5மணி ஆச்சு வேலைக்கு நேரம் ஆச்சு
கனகம் கனகம் எழும்பு தேத்தண்ணி வைத்து தா
என்று கருப்பையா குரல் கொடுத்தார்
(கனகம் )என்னால ஏலாது நீங்களே வைத்து குடியுங்கள் என்று குமுறினால்
கருப்பையா ) எல்லாம் என் தலைவிதி வேலை இடத்திலும் நிம்மதியில்லை வீட்டிலும் நிம்மதி இல்லை இவள் எழும்பி ஒரு தேத்தண்ணி வைத்து தந்தா குறஞ்சா போச்சு ஆ என்று கருப்பையா தனக்குள் முனுமுனுத்தான்
கருப்பையாவேலைக்கு கிளம்பிபோய் விட்டார்
காலை7மணி கனகம் தேணீர் தயாரித்துக் கொண்டு
தன் மகனை
கண்ணா கண்ணா எழும்பு இந்தா தேத்தண்ணி குடி நான் சாப்பாடு செய்கின்றேன் நீவேலைக்கு றெடியாகி வாகண்ணா என்றால்
கனகம்) நன்றாக சமைத்து முடிந்ததும்
கண்ணா கண்ணா வந்து சாப்பிடு என்றால்
மகன்
ஓம் அம்மா இதோ வந்துற்றன் என்ன சாப்பாடு
கனகம் )தோசை தான் இந்தா நன்றாகச் சாப்பிடு
மகன் நன்றாக சாப்பாட்டை முடித்துக் கொண்டான்
அம்மா அம்மா எனக்கு 200ருPபாய் காசு தேவை அம்மா தா அம்மா என்றான்
கனகம் காசை கொடுக்கின்றால் கவனமாக போய் வாப்பு என்று அன்புடன் வளிpஅனுப்புகின்றால்
கனகம் அவசர அவசரமாக சமைத்து வைத்து விட்டு
பக்கத்து வீட்iடாPவி பார்க்கச் சென்று விட்டால்
மாலைநேரம் 5 மணி
கருப்பையா வேலை முடிந்து விட்டுக்கு வருகின்றார் வீட்டில் யாரும் இல்லை
(கருப்பையா )கனகம் கனகம் என்று குரல் கொடுக்கின்றார்
(கனகம் )இதோ வாறேன் என்றால்
கனகம் வந்து விட்டா ல்
(கருப்பையா )பசிக்கின்றது கனகம் சாப்பாடு போட்டுத் தான்
(கனகம் )நீங்களே போட்டுச் சாப்பிடுங்கள் நல்ல படம் போகுது பார்த்த குறை பாத்திற்று வாறேன்
என்று Üறி அவள் போய் விட்டால்
(கருப்பையா) நான் வேலையாள கலைத்துப் போய் வந்திருக்கிறன் வயிற்றுப்பசிக்கு சோறு கேட்டால் அவளுக்கு படம் முக்கியம் என்று போய்விட்டால்அவளைமாதிரி அவனையும் பழக்கி வைத்திருக்கின்றால் நான் எத்தனை நாளைக்கு உழைத்துப் பாக்கின்றது என்று தனக்குள் முனுமுனுத்தவாறு சாப்பாட்டை போட்டு சாப்பிட்டு விட்டு மறுபடியும் தன் வீட்டுத் தோட்டத்துக்குச் சென்று விட்டான்
கருப்பையா மளமளவென்று தோட்ட வேலைகளைச் செய் தான்
கருப்பையா எனக்கு 57 வயது ஆச்சு நான் எத்தனை நாளைக்கு இப்படி வேலை செய்கின்றது என் பிள்ளை என்னை இருக்க வைத்து சோறு போடுவான் என்று நினைத்தேன் அவனைத் தான் நான் இருக்க வைத்து சோறு போடுகின்றேன்
கனகம் அவனை செல்லம் கொடுத்து பலுதாக்கி வைத்திருக்கின்றால் பிள்ளை பிள்ளை என்று சாகின்றால் அவன் எல்லாருக்கும் ஒரு நாளைக்கு ஆப்பு வைச்சிட்டு போடுவான் அப்பத்தான் கனகத்துக்குத் தெரியும் என்று நினைத்து பெரும் முச்சு விட்டான் கருப்பையா
ஒரு நாள் கருப்பையாவுக்கு நெஞ்சு வலி வந்து இறந்து விட்டான்
கருப்பையா இறந்து 6மாதங்கள் ஆச்சு மகன் தாயை தனிமையில் விட்டுட்டு காதலித்து கலியாணம் செய்து கொண்டு போய் விட்டான்
கனகம் ) கதறிக் கொண்டு என் புருசன் உயிரோட இருக்கேக்கில நான் ஒன்றுமே பார்க்க வில்லை ஆனால் என்பிள்ளை பிள்ளை என்று பார்த்தேன் அவன் இப்ப என்னை தூக்கி எறிந்து விட்டு போய் விட்டான் என்று தான் புருசனை நினைத்து நினைத்து கதறினாள்
எனி கனகத்தின் நிலை என்ன ?
(ஊர்கதை)
புருசன் நல்ல புருசன் கனகம் உயிருடன் இருக்கேக்கில ஒன்றுமே செய்து கொடுக்க மாட்டால் இப்ப மோனும் விட்டுட்டு போட்டான் இவா புருசனுக்கு செய்த கொடுமைகளை எல்லாம் எனி தனியாக இருந்து அனுபவிக்கட்டும்
----------------
காலை நேரம்5மணி பறவைகள் கீச்சிடும் சத்தங்கள்
(கருப்பையா) கண்களை விழித்து அடடா 5மணி ஆச்சு வேலைக்கு நேரம் ஆச்சு
கனகம் கனகம் எழும்பு தேத்தண்ணி வைத்து தா
என்று கருப்பையா குரல் கொடுத்தார்
(கனகம் )என்னால ஏலாது நீங்களே வைத்து குடியுங்கள் என்று குமுறினால்
கருப்பையா ) எல்லாம் என் தலைவிதி வேலை இடத்திலும் நிம்மதியில்லை வீட்டிலும் நிம்மதி இல்லை இவள் எழும்பி ஒரு தேத்தண்ணி வைத்து தந்தா குறஞ்சா போச்சு ஆ என்று கருப்பையா தனக்குள் முனுமுனுத்தான்
கருப்பையாவேலைக்கு கிளம்பிபோய் விட்டார்
காலை7மணி கனகம் தேணீர் தயாரித்துக் கொண்டு
தன் மகனை
கண்ணா கண்ணா எழும்பு இந்தா தேத்தண்ணி குடி நான் சாப்பாடு செய்கின்றேன் நீவேலைக்கு றெடியாகி வாகண்ணா என்றால்
கனகம்) நன்றாக சமைத்து முடிந்ததும்
கண்ணா கண்ணா வந்து சாப்பிடு என்றால்
மகன்
ஓம் அம்மா இதோ வந்துற்றன் என்ன சாப்பாடு
கனகம் )தோசை தான் இந்தா நன்றாகச் சாப்பிடு
மகன் நன்றாக சாப்பாட்டை முடித்துக் கொண்டான்
அம்மா அம்மா எனக்கு 200ருPபாய் காசு தேவை அம்மா தா அம்மா என்றான்
கனகம் காசை கொடுக்கின்றால் கவனமாக போய் வாப்பு என்று அன்புடன் வளிpஅனுப்புகின்றால்
கனகம் அவசர அவசரமாக சமைத்து வைத்து விட்டு
பக்கத்து வீட்iடாPவி பார்க்கச் சென்று விட்டால்
மாலைநேரம் 5 மணி
கருப்பையா வேலை முடிந்து விட்டுக்கு வருகின்றார் வீட்டில் யாரும் இல்லை
(கருப்பையா )கனகம் கனகம் என்று குரல் கொடுக்கின்றார்
(கனகம் )இதோ வாறேன் என்றால்
கனகம் வந்து விட்டா ல்
(கருப்பையா )பசிக்கின்றது கனகம் சாப்பாடு போட்டுத் தான்
(கனகம் )நீங்களே போட்டுச் சாப்பிடுங்கள் நல்ல படம் போகுது பார்த்த குறை பாத்திற்று வாறேன்
என்று Üறி அவள் போய் விட்டால்
(கருப்பையா) நான் வேலையாள கலைத்துப் போய் வந்திருக்கிறன் வயிற்றுப்பசிக்கு சோறு கேட்டால் அவளுக்கு படம் முக்கியம் என்று போய்விட்டால்அவளைமாதிரி அவனையும் பழக்கி வைத்திருக்கின்றால் நான் எத்தனை நாளைக்கு உழைத்துப் பாக்கின்றது என்று தனக்குள் முனுமுனுத்தவாறு சாப்பாட்டை போட்டு சாப்பிட்டு விட்டு மறுபடியும் தன் வீட்டுத் தோட்டத்துக்குச் சென்று விட்டான்
கருப்பையா மளமளவென்று தோட்ட வேலைகளைச் செய் தான்
கருப்பையா எனக்கு 57 வயது ஆச்சு நான் எத்தனை நாளைக்கு இப்படி வேலை செய்கின்றது என் பிள்ளை என்னை இருக்க வைத்து சோறு போடுவான் என்று நினைத்தேன் அவனைத் தான் நான் இருக்க வைத்து சோறு போடுகின்றேன்
கனகம் அவனை செல்லம் கொடுத்து பலுதாக்கி வைத்திருக்கின்றால் பிள்ளை பிள்ளை என்று சாகின்றால் அவன் எல்லாருக்கும் ஒரு நாளைக்கு ஆப்பு வைச்சிட்டு போடுவான் அப்பத்தான் கனகத்துக்குத் தெரியும் என்று நினைத்து பெரும் முச்சு விட்டான் கருப்பையா
ஒரு நாள் கருப்பையாவுக்கு நெஞ்சு வலி வந்து இறந்து விட்டான்
கருப்பையா இறந்து 6மாதங்கள் ஆச்சு மகன் தாயை தனிமையில் விட்டுட்டு காதலித்து கலியாணம் செய்து கொண்டு போய் விட்டான்
கனகம் ) கதறிக் கொண்டு என் புருசன் உயிரோட இருக்கேக்கில நான் ஒன்றுமே பார்க்க வில்லை ஆனால் என்பிள்ளை பிள்ளை என்று பார்த்தேன் அவன் இப்ப என்னை தூக்கி எறிந்து விட்டு போய் விட்டான் என்று தான் புருசனை நினைத்து நினைத்து கதறினாள்
எனி கனகத்தின் நிலை என்ன ?
(ஊர்கதை)
புருசன் நல்ல புருசன் கனகம் உயிருடன் இருக்கேக்கில ஒன்றுமே செய்து கொடுக்க மாட்டால் இப்ப மோனும் விட்டுட்டு போட்டான் இவா புருசனுக்கு செய்த கொடுமைகளை எல்லாம் எனி தனியாக இருந்து அனுபவிக்கட்டும்

