Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கருத்து
#2
அண்ணா.... எனக்கும் பாலா அண்ணாவின் நகைச்சுவையான விரிவான உணர்ச்சிமயமான பேச்சு மிகவும் கவர்ச்சியாகவிருந்தது... சொல்லவேண்டிய செய்தி சென்றடையவேண்டியவர்களை நிச்சயமாக சென்றடைந்திருக்கும்...
என்பது எனதுஅனுகூலம்..

பதில் அனுமதி கிடைத்தவுடன் <b>பாலாவின் நகைச்சுவை உரை</b> தலைப்பின் கீழ்.....

அண்ணா... எனக்கொரு சந்தேகம்... "ர" வின்மேல் குற்று இட்டால் அது இர்ரண்ணாவாச்சே.. ஆனால் கீழ் பெட்டியில் சரியாக எழுதும் எழுத்துரு மேல் பெட்டியில் பிழையாக வருகின்றதே..

வலைஞன் Wrote:<b>செய்திகள்: தமிழீழம்</b> பகுதியில் இணைக்கப்பட்ட <b>பாலாவின் நகைச்சுவை உரை</b> என்கிற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் வெட்டப்பட்டு நிர்வாகம் பகுதிக்குள் நகர்த்தப்பட்டுள்ளன. <b>பாலாவின் நகைச்சுவை உரை</b> தலைப்பு ஏற்கனவே <b>தமிழீழம்</b> பகுதியில் உள்ள <b>தமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர்நாள் உரை 2005</b> என்கிற தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

***களஉறுப்பினர்கள் பொறுப்புணர்வுடன் உங்கள் கருத்துக்களை பண்பான முறையில் முன்வையுங்கள்.
8
Reply


Messages In This Thread
கருத்து - by Sukumaran - 12-03-2005, 04:23 PM
[No subject] - by Sukumaran - 12-03-2005, 04:42 PM
[No subject] - by இராவணன் - 12-03-2005, 07:03 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)