12-03-2005, 10:52 AM
ரணில் விக்கிரமசிங்க ஜெகான் பெறேறா போன்றோர் சமாதான வேடத்தால் மூடி மறைத்த சிங்களத்தின் அநாகரீகமான அகோர இனவாதம் அம்மணமாக்கப்பட்டுள்ள போதுதான் இலங்கையின் சமூகங்கள் பெரிய அழிவின் விழிம்பில் இருப்பதாக "இலங்கையின் சர்வதேச நண்பர்கள்" எண்ணுகிறார்கள். இவர்களிற்கு சிங்கள இனம் ஆபத்தின் விழிம்பின் இருக்கும் போது தான் அது இலங்கையின் ஒட்டு மொத்த சமூகத்தின் பிரச்சனையாக பார்க்க முடிகிறது. தமிழர்கள் யுத்த நிறுத்த காலத்தில் பட்ட பட்டுக் கொண்டிருக்க அவதிகள் அழிவுகள் பற்றி இதன் ஒரு சிறுவீதம் ஆவது இந்த சர்வதேசத்தின் நேர்மையான கவனத்திற்கு வந்ததா?
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=16458
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=16458

