12-03-2005, 12:09 AM
முன்பு ஒரு காலத்தில ஆமி முன்னால போகவே பயப்படுவோம். ஏன் எதற்கு என்றில்லாமல் அடிப்பார்கள். பிடித்து வெலிக்கடைக்கு அனுப்புவார்கள். இப்போது மக்கள் பயமின்றி எதிர்த்து நிற்பதைப்பார்க்க சந்தோசமாக இருக்கிறது.

