12-02-2005, 02:25 PM
<b>முதலில் எழுதிய கருத்தை முழுவதுமாகப் படிக்கத் தெரிய வேண்டும். நாம் பெயர் சொல்லி அழைக்கும் முறையையே நான் அங்கே குறிப்பிட்டிருக்கின்றேன். ஓம் ஓம் சிலருக்கு தம் முதுகில் உள்ள அழுக்குகள் தெரியாததால் அடுத்தவர் முதுகை மட்டுமே சுட்டிக் காட்டுவதில் பேரின்பம்</b>.

