12-02-2005, 12:48 PM
<b>நீலக்கடல் ஏறி வந்து மேனி தொடும் காற்று
வான் மீதுநிலா பால் சொரியும் நேரம் வலை ஏற்று
ஈழக்கடல் மீதில் எங்கும் இன்ப நிலை ஆச்சு
அலைமீது ஏறி வந்து கொன்ற பகை இன்று தொலைந்தாச்சு
ஆஆஆஆஆ
வலையை வீசடா கடல் அழகைப் பாரடா
கடற் புலிகள் தந்த வாழ்க்கை என்று வாழ்த்துப்பாடடா
நீலக்கடல் ஏறி வந்து மேனி தொடும் காற்று
வான் மீதுநிலா பால் சொரியும் நேரம் வலை ஏற்று
காலை விடிகின்ற வரையும் நீரில் மிதக்கின்றோம்
காற்றுடனே போர் தொடுத்து ஊர் திரும்புகின்றோம்
காலை விடிகின்ற வரையும் நீரில் மிதக்கின்றோம்
காற்றுடனே போர் தொடுத்து ஊர் திரும்புகின்றோம்
நாங்கள் கரை ஏறுமட்டும் பாத்திருப்பார் பெண்கள்
வேங்கைகளை நம்பி இங்கு தூங்குதவர் கண்கள்
இந்த ஊரறியாதெங்கள் வேதனை
நாங்கள் உண்பதற்க எத்தனை சோதனை சோதனை
நீலக்கடல் ஏறி வந்து மேனி தொடும் காற்று
வான் மீதுநிலா பால் சொரியும் நேரம் வலை ஏற்று
பாய்விரித்து ஓர் இரவு மீன்பிடித்தான் பிள்ளை
பத்துமாதம் போனதைய்யா ஏன்திரும்பவில்லை
பாய்விரித்து ஓர் இரவு மீன்பிடித்தான் பிள்ளை
பத்துமாதம் போனதைய்யா ஏன்திரும்பவில்லை
சிங்களத்துப் பேய்களினால் பிள்ளை உயிர்போச்சு
சந்ததிக்கு வாய்த்த உடல் மீனிற்கு இரையாச்சு
இது சோகங்கள் தாங்கிய தேகங்கள்
இன்று சொந்தங்கள் தந்தார் சந்தோசங்கள்
நீலக்கடல் ஏறி வந்து மேனி தொடும் காற்று
வான் மீதுநிலா பால் சொரியும் நேரம் வலை ஏற்று
அச்சமின்றி கடலில் ஏறி வாழவைத்த புலிகள்
ஆண்டவரே அவராலே இல்லை உயிர்ப்பலிகள்
அச்சமின்றி கடலில் ஏறி வாழவைத்த புலிகள்
ஆண்டவரே அவராலே இல்லை உயிர்ப்பலிகள்
பிச்சையின்றி வாழவகை செய்த கடற்புலிகள்
போரில் வெற்றி காணவேண்டும் நாளை இந்த உலகில்
நாங்கள் பாடிட மேகங்கள் ஆடுங்கள்
பிரபாகரன் காலத்தை பாடுங்கள் பாடுங்கள்
நீலக்கடல் ஏறி வந்து மேனி தொடும் காற்று
வான் மீதுநிலா பால் சொரியும் நேரம் வலை ஏற்று
ஈழக்கடல் மீதில் எங்கும் இன்ப நிலை ஆச்சு
அலைமீது ஏறி வந்து கொன்ற பகை இன்று தொலைந்தாச்சு
நீலக்கடல் ஏறி வந்து மேனி தொடும் காற்று
வான் மீதுநிலா பால் சொரியும் நேரம் வலை ஏற்று</b>
கடலிலே காவியம் படைப்போம் பாடற் தொகுதியில் உள்ள பாடல்.
பாடலைக் கேட்பதற்கு கீழுள்ள இணைப்பிற்கு செல்லவும், அதில் மூன்றாவது தெரிவு.
http://www.eelasongs.com/songs/kadalilaeka...iyampadaippoam/
வான் மீதுநிலா பால் சொரியும் நேரம் வலை ஏற்று
ஈழக்கடல் மீதில் எங்கும் இன்ப நிலை ஆச்சு
அலைமீது ஏறி வந்து கொன்ற பகை இன்று தொலைந்தாச்சு
ஆஆஆஆஆ
வலையை வீசடா கடல் அழகைப் பாரடா
கடற் புலிகள் தந்த வாழ்க்கை என்று வாழ்த்துப்பாடடா
நீலக்கடல் ஏறி வந்து மேனி தொடும் காற்று
வான் மீதுநிலா பால் சொரியும் நேரம் வலை ஏற்று
காலை விடிகின்ற வரையும் நீரில் மிதக்கின்றோம்
காற்றுடனே போர் தொடுத்து ஊர் திரும்புகின்றோம்
காலை விடிகின்ற வரையும் நீரில் மிதக்கின்றோம்
காற்றுடனே போர் தொடுத்து ஊர் திரும்புகின்றோம்
நாங்கள் கரை ஏறுமட்டும் பாத்திருப்பார் பெண்கள்
வேங்கைகளை நம்பி இங்கு தூங்குதவர் கண்கள்
இந்த ஊரறியாதெங்கள் வேதனை
நாங்கள் உண்பதற்க எத்தனை சோதனை சோதனை
நீலக்கடல் ஏறி வந்து மேனி தொடும் காற்று
வான் மீதுநிலா பால் சொரியும் நேரம் வலை ஏற்று
பாய்விரித்து ஓர் இரவு மீன்பிடித்தான் பிள்ளை
பத்துமாதம் போனதைய்யா ஏன்திரும்பவில்லை
பாய்விரித்து ஓர் இரவு மீன்பிடித்தான் பிள்ளை
பத்துமாதம் போனதைய்யா ஏன்திரும்பவில்லை
சிங்களத்துப் பேய்களினால் பிள்ளை உயிர்போச்சு
சந்ததிக்கு வாய்த்த உடல் மீனிற்கு இரையாச்சு
இது சோகங்கள் தாங்கிய தேகங்கள்
இன்று சொந்தங்கள் தந்தார் சந்தோசங்கள்
நீலக்கடல் ஏறி வந்து மேனி தொடும் காற்று
வான் மீதுநிலா பால் சொரியும் நேரம் வலை ஏற்று
அச்சமின்றி கடலில் ஏறி வாழவைத்த புலிகள்
ஆண்டவரே அவராலே இல்லை உயிர்ப்பலிகள்
அச்சமின்றி கடலில் ஏறி வாழவைத்த புலிகள்
ஆண்டவரே அவராலே இல்லை உயிர்ப்பலிகள்
பிச்சையின்றி வாழவகை செய்த கடற்புலிகள்
போரில் வெற்றி காணவேண்டும் நாளை இந்த உலகில்
நாங்கள் பாடிட மேகங்கள் ஆடுங்கள்
பிரபாகரன் காலத்தை பாடுங்கள் பாடுங்கள்
நீலக்கடல் ஏறி வந்து மேனி தொடும் காற்று
வான் மீதுநிலா பால் சொரியும் நேரம் வலை ஏற்று
ஈழக்கடல் மீதில் எங்கும் இன்ப நிலை ஆச்சு
அலைமீது ஏறி வந்து கொன்ற பகை இன்று தொலைந்தாச்சு
நீலக்கடல் ஏறி வந்து மேனி தொடும் காற்று
வான் மீதுநிலா பால் சொரியும் நேரம் வலை ஏற்று</b>
கடலிலே காவியம் படைப்போம் பாடற் தொகுதியில் உள்ள பாடல்.
பாடலைக் கேட்பதற்கு கீழுள்ள இணைப்பிற்கு செல்லவும், அதில் மூன்றாவது தெரிவு.
http://www.eelasongs.com/songs/kadalilaeka...iyampadaippoam/
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

