12-02-2005, 12:15 AM
இலங்கை படைகள் புலிகளோடு மரபு வழியில் மோதுவார்களா என்பது கேள்விக்குரிய ஒன்று. ஏற்கனவே ஆக்கிரமித்த பிரதேசங்களை தக்கவைப்பதில் பல சிக்கல்கள்.
அவர்கள் புலிகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்க கூடியது ஒட்டுப்படைகள், LRRP உளவாளிகளை வைத்து கரந்தடி பாணியிலான நடவடிக்கைகள். புலிகளின் கோட்டையான வன்னி மீது இந்த மாதிரியான நடவடிக்கைகளை முன்னெடுக்க முக்கி பின் தளமாக இருந்து வந்தது வவுனியா ஜோசப் முகாம். இன்றும் எதிர்காலத்திலும் அது போன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குரிய முக்கியத்துவத்தை வவுனியா இன்னும் இழக்கவில்லை.
அவர்கள் புலிகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்க கூடியது ஒட்டுப்படைகள், LRRP உளவாளிகளை வைத்து கரந்தடி பாணியிலான நடவடிக்கைகள். புலிகளின் கோட்டையான வன்னி மீது இந்த மாதிரியான நடவடிக்கைகளை முன்னெடுக்க முக்கி பின் தளமாக இருந்து வந்தது வவுனியா ஜோசப் முகாம். இன்றும் எதிர்காலத்திலும் அது போன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குரிய முக்கியத்துவத்தை வவுனியா இன்னும் இழக்கவில்லை.

