12-01-2005, 10:13 PM
<!--QuoteBegin-Vasampu+-->QUOTE(Vasampu)<!--QuoteEBegin--><b>பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவில் மட்டுமே ஒரு கவிதைத் தன்மையை நான் பார்த்திருக்கின்றேன். அவரின் தனிப்பட்ட வாழ்க்கைகளை விட்டுவிட்டுப் பார்த்தால் உண்மையில் அற்புதமான கமெராக் கவிஞன்</b>
<b>அஜிவன்:</b>
நீங்கள் குறிப்பிடும் ஒளிப்பதிவாளர் வாமதேவன் எனது ஊரைச் சேர்ந்தவரே. எனது உறவினரும் ஆவார். இவரும் இலங்கைத் திரைப்பட வரலாற்றில் குறிப்பிட வேண்டியவர். வி.பி.கணேசனின் திரைப்படங்களின் வெற்றிக்கு இவரின் ஒளிப்பதிவும் ஒரு காரணம். ஆரம்பத்தில் இவர் தென்னிந்தியாவின் புகழ்பெற்ற இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கர்ணனிடம் உதவியாளராகப் பணியாற்றியிருந்தார்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஒளிப்பதிவாளர் வாமதேவன் அவர்கள் உண்மையில் இலங்கைத் திரைப்பட வரலாற்றில் குறிப்பிட வேண்டியவரே.
வி.பி.கணேசனின் திரைப்படங்களின் வெற்றிக்கு மட்டுமல்ல இலங்கையின் சிங்கள திரைப்படங்களின் வெற்றிக்கும் இவர் முக்கிய பங்கு வகித்திருக்கிறார்.
அவர் பற்றிய தகவல்களைத் தேட முடியவில்லை.
<b>அஜிவன்:</b>
நீங்கள் குறிப்பிடும் ஒளிப்பதிவாளர் வாமதேவன் எனது ஊரைச் சேர்ந்தவரே. எனது உறவினரும் ஆவார். இவரும் இலங்கைத் திரைப்பட வரலாற்றில் குறிப்பிட வேண்டியவர். வி.பி.கணேசனின் திரைப்படங்களின் வெற்றிக்கு இவரின் ஒளிப்பதிவும் ஒரு காரணம். ஆரம்பத்தில் இவர் தென்னிந்தியாவின் புகழ்பெற்ற இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கர்ணனிடம் உதவியாளராகப் பணியாற்றியிருந்தார்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஒளிப்பதிவாளர் வாமதேவன் அவர்கள் உண்மையில் இலங்கைத் திரைப்பட வரலாற்றில் குறிப்பிட வேண்டியவரே.
வி.பி.கணேசனின் திரைப்படங்களின் வெற்றிக்கு மட்டுமல்ல இலங்கையின் சிங்கள திரைப்படங்களின் வெற்றிக்கும் இவர் முக்கிய பங்கு வகித்திருக்கிறார்.
அவர் பற்றிய தகவல்களைத் தேட முடியவில்லை.

