12-01-2005, 07:40 PM
மகிந்தவும் அவருடைய அரசும் கடும் போக்குடையதாக மேற்குலகிலாலும் ஊடக துறையினராலும் பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் பிரபாகரனின் உரையை உடனடியாகவே எதிர்த்து கருத்து தெரிவித்தால் அது தமது கடும்போக்கு நிலையை மேலும் வெளிப்படுத்தும் என்பதால் ஆரம்பத்தில் வரவேற்றுவிட்டு இப்போது உண்மையான எண்ணங்களை வெளிப்படுத்துகின்றார்கள் போலும்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

