Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இங்கே ஏமாற்றப்படுவது யார்?
#5
மறுமொழியாக உடன் விடும் பதில் அறிக்கையில் எதிர்பார்ப்பு அதிகம் இருப்பதால் ஆக்கபூர்வமான பதில் போல தோற்றப்பாட்டை உருவாக்கும் வெற்றுப்பேச்சு, வாழ்த்தி, புகழ்ந்து, தானும் நேசக்கரம் நீட்டுவதாக பசப்பு வார்த்தைகள் நிறைந்திருக்கும்.

ஏதிர்பார்ப்பு அவதானிப்பு மாறிய பிறகு புதிய காரணங்களை காட்டி திசை திருப்புவார்கள். இப்படித்தானே P-TOMS உடன்பாட்டிற்கு வரமுதல் பல விதமான எதிர்ப்புக்களைக் காட்டி பின்னர் ஆரவாரங்களோடு அதை கைச்சாத்திட்டு பிறகு நடை முறைப்படுத்த வேண்டி நேரத்தில் நீதிமன்ற இடைக்கால தடை அது இது என்று முடக்கப்பட்டது.

யுத்த நிறுத்த உடன்படிக்கையின் விதிகள் பற்றிய சர்ச்சைகளும் முதல் அடியை நிப்பாட்டினா காணும் எண்டு ஓம் எண்டு கையெழுத்து வைச்சுப்போட்டு பிறகு அமுல்படுத்தலில் இழுபறி.

தலைவரின் பேச்சில் காலக்கெடு இருந்தது தெரிந்தும், அதைவிடுத்து ஒரு ஆரவாரமான அறிக்கைகள் மூலம் 2..3 நாட்களுக்கு ஓட்டிப்போட்டு, பிறகு ஒவ்வொரு நெண்டிச்சாட்டாக எடுத்து விடுறது.
Reply


Messages In This Thread
[No subject] - by Mathan - 12-01-2005, 02:24 PM
[No subject] - by narathar - 12-01-2005, 02:46 PM
[No subject] - by Vasampu - 12-01-2005, 03:21 PM
[No subject] - by kurukaalapoovan - 12-01-2005, 06:00 PM
[No subject] - by Mathan - 12-01-2005, 07:40 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)