Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அது ஒரு கனாக்காலம்
#11
பாலுமகேந்திராவின் சிறப்பு என்னவென்றால், அவரது கமரா வேகமாக அசைவதில்லை, எப்போதும் நிலையாகத்தான் இருக்கும், தேவையேற்படில் மெதுவாக அசையும், அதுவும் குறிப்பாக சூம்(குவித்தல்) பண்ணமாட்டார். அதற்கு அவர் கூறும் காரணம் ஒருகாட்சி அழகாக இருக்கிறது என நாம் கான்பிக்கும்போது அந்தகாட்சியில் கானப்படும் அனைத்தையுமே ரசிகன் பார்த்து ரசிக்க நாம் அனுமதிக்க வேண்டும், ஒரு குறிப்பிட்டதை மட்டும் சூம் பண்ணி இதைமட்டும் பார் எனக்கூற எமக்கு உரிமையில்லை. அனேகமாக அவர்வைக்கும் பிரேம்கள் ஒவ்வொன்றும் அற்புதமாய் இருக்கும், பார்த்துக்கொண்டே இருக்கலாம், அதுவும் அகண்ட திரையில் பார்க்கும்போது இன்னமும் அற்புதம். கமராவும் மிக மெதுவாகத்தான் அசையும், கலைஞன் என்ற முறையில் பாலுமகேந்திரா அற்புதமானவர்.
.

.
Reply


Messages In This Thread
[No subject] - by ப்ரியசகி - 11-29-2005, 07:22 PM
[No subject] - by Birundan - 11-29-2005, 08:17 PM
[No subject] - by விது - 11-29-2005, 11:02 PM
[No subject] - by stalin - 11-29-2005, 11:54 PM
[No subject] - by sathiri - 11-30-2005, 08:33 AM
[No subject] - by AJeevan - 11-30-2005, 04:29 PM
[No subject] - by stalin - 11-30-2005, 07:36 PM
[No subject] - by AJeevan - 11-30-2005, 08:51 PM
[No subject] - by stalin - 11-30-2005, 10:22 PM
[No subject] - by Birundan - 12-01-2005, 01:29 AM
[No subject] - by Vasampu - 12-01-2005, 09:36 AM
[No subject] - by AJeevan - 12-01-2005, 10:13 PM
[No subject] - by Vasampu - 12-02-2005, 09:21 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)