11-30-2005, 07:12 PM
முடிஞ்சிட்டுதோ விவாதம்.
குஸ்புவுக்கு ஒரு கடிதம்!
எழுதியவர் மட்டுவில் ஞானக்குமாரன்
<img src='http://tamilamutham.net/images/stories/kavithai/kushbu.jpg' border='0' alt='user posted image'>
உனக்கென்ன
ஆடும் மேடைகளிலெல்லாம்
காசு மாலைகள்தானே..!
ஏறும் சபாக்களிலெல்லாம்
மக்கள் கூட்டம்
வாய் பிழந்த முகங்களுடன்
உனக்கு
கோவில் கூடக்
கட்டியிருக்கிறானாம் ஒரு கிறுக்கன்...
தமிழுக்கு
நீ செய்த
தொண்டுக்காகவோ அல்லது
உலக உய்வுக்கான உனது சேவைக்கும்
உனைத் தேடி வரவில்லை
அவர்கள்
அது
ஏனென்று உனக்கும் தெரியும்
எனக்கும் தெரியும்...
கூட்டம்
உனக்காக கூடியதைக் கண்டு
நீ
போட்டது
தப்புக் கணக்கு
என்னது
தமிழ்ப் பெண்கள்
ஒழுங்கற்றவரா..!
துப்பம்மா
வாய் வழியே உனது அனுபவங்களை
ஆனால்
அது தமிழ்ப் பெண்ணுக்கும்
பொருத்தமென்றதே மிகப் பெரிய
தப்பம்மா... …
ஏதோ வயிற்றுப் பிழைப்புக்காக
உனைப் போல
தமிழை பேசப் பழகியவர்
செய்யும் இழிவெல்லாம் தமிழனுக்காகாது
உயிர்
இழை கொண்டே
எமது பாரம் பரியத்தினை
கட்டிக் காக்கவர்கள்
மானம் போகின்
வைரத்துகழ் அரைத்துண்டு
மடிவார்
தமிழ்ப்பெண்கள் பரம்பரை
உனக்கு ஆமாப் போடுகிறது
திருமதி மணிரத்தினம்
இடிக்கிறதே எங்கோ..?
மும்பாயைப் பற்றி
எது வேண்டுமாகிலும் பேசிவிட்டுப் போ
எம் பாவைகளைப் பற்றி பேச
நீ யார்...?
('வணக்கம் மலேசியா' நிகழ்வில் இடம்பெற்ற கவிதை இது.)
நன்றி தமிழமுதம்.
http://www.tamilamutham.net/index.php?opti...d=257&Itemid=34
குஸ்புவுக்கு ஒரு கடிதம்!
எழுதியவர் மட்டுவில் ஞானக்குமாரன்
<img src='http://tamilamutham.net/images/stories/kavithai/kushbu.jpg' border='0' alt='user posted image'>
உனக்கென்ன
ஆடும் மேடைகளிலெல்லாம்
காசு மாலைகள்தானே..!
ஏறும் சபாக்களிலெல்லாம்
மக்கள் கூட்டம்
வாய் பிழந்த முகங்களுடன்
உனக்கு
கோவில் கூடக்
கட்டியிருக்கிறானாம் ஒரு கிறுக்கன்...
தமிழுக்கு
நீ செய்த
தொண்டுக்காகவோ அல்லது
உலக உய்வுக்கான உனது சேவைக்கும்
உனைத் தேடி வரவில்லை
அவர்கள்
அது
ஏனென்று உனக்கும் தெரியும்
எனக்கும் தெரியும்...
கூட்டம்
உனக்காக கூடியதைக் கண்டு
நீ
போட்டது
தப்புக் கணக்கு
என்னது
தமிழ்ப் பெண்கள்
ஒழுங்கற்றவரா..!
துப்பம்மா
வாய் வழியே உனது அனுபவங்களை
ஆனால்
அது தமிழ்ப் பெண்ணுக்கும்
பொருத்தமென்றதே மிகப் பெரிய
தப்பம்மா... …
ஏதோ வயிற்றுப் பிழைப்புக்காக
உனைப் போல
தமிழை பேசப் பழகியவர்
செய்யும் இழிவெல்லாம் தமிழனுக்காகாது
உயிர்
இழை கொண்டே
எமது பாரம் பரியத்தினை
கட்டிக் காக்கவர்கள்
மானம் போகின்
வைரத்துகழ் அரைத்துண்டு
மடிவார்
தமிழ்ப்பெண்கள் பரம்பரை
உனக்கு ஆமாப் போடுகிறது
திருமதி மணிரத்தினம்
இடிக்கிறதே எங்கோ..?
மும்பாயைப் பற்றி
எது வேண்டுமாகிலும் பேசிவிட்டுப் போ
எம் பாவைகளைப் பற்றி பேச
நீ யார்...?
('வணக்கம் மலேசியா' நிகழ்வில் இடம்பெற்ற கவிதை இது.)
நன்றி தமிழமுதம்.
http://www.tamilamutham.net/index.php?opti...d=257&Itemid=34
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

