11-30-2005, 01:24 PM
<b>இந்திரஜித்</b>
கவலையை விடுங்கள். இதற்குப் போய் மனதைத் தளர விடலாமா?? இனிமேல் நீங்கள் ஆக்கங்களை எழுதிய பின் மேல் பெட்டியிலுள்ளது முழுவதையும் அடையாளப்படுத்தி அதில் வலது பக்க மௌசை அமுத்தி பிரதி செய்யுங்கள். அதன் பின் உங்கள் ஆக்கத்தை அனுப்பும் போது ஏதாவது பிரைச்சினை வந்தால் நீங்கள் திரும்பவும் மேல் பெட்டியனுள் தொடக்கத்தை மௌசால் அடையாளப்படுத்தி வலது பக்க மௌசை அழுத்தி திரும்பவும் பிரதியீடு செய்யலாம். இதனால் இல்லாமல் போன உங்கள் ஆக்கம் மீண்டும் அங்கு வந்து விடும். இனியென்ன அனுப்ப வேண்டியது தானே. எமக்கேற்படும் ஒவ்வொரு தோல்விகளும் தான் வெற்றியின் படிக்கட்டுகளாகின்றன. கவலை வேண்டாம் தொடர்ந்து வாரும் நண்பரே!!!!!!!!
கவலையை விடுங்கள். இதற்குப் போய் மனதைத் தளர விடலாமா?? இனிமேல் நீங்கள் ஆக்கங்களை எழுதிய பின் மேல் பெட்டியிலுள்ளது முழுவதையும் அடையாளப்படுத்தி அதில் வலது பக்க மௌசை அமுத்தி பிரதி செய்யுங்கள். அதன் பின் உங்கள் ஆக்கத்தை அனுப்பும் போது ஏதாவது பிரைச்சினை வந்தால் நீங்கள் திரும்பவும் மேல் பெட்டியனுள் தொடக்கத்தை மௌசால் அடையாளப்படுத்தி வலது பக்க மௌசை அழுத்தி திரும்பவும் பிரதியீடு செய்யலாம். இதனால் இல்லாமல் போன உங்கள் ஆக்கம் மீண்டும் அங்கு வந்து விடும். இனியென்ன அனுப்ப வேண்டியது தானே. எமக்கேற்படும் ஒவ்வொரு தோல்விகளும் தான் வெற்றியின் படிக்கட்டுகளாகின்றன. கவலை வேண்டாம் தொடர்ந்து வாரும் நண்பரே!!!!!!!!

