11-30-2005, 11:10 AM
inthirajith Wrote:நன்றி நண்பர்களே நேற்று கிடைத்த 2 மணித்துளிகளில் கதை எழுதிவிட்டு போஸ்ட் செய்தபோது என்னால் அந்தகதை அனுப்பமுடியவில்லை முதல் முறையாக எழுத்து பிழை இல்லாமல் எழுதியும் என் கணணி சதி செய்து விட்டது இப்போ மூட் குழம்பிவிட்டது பார்ப்போம் 3 வது முறையாக இப்படி நடந்துவிட்டது கணனி பற்றி தெரிந்தவர்களும் அருகில் இல்லை
அண்ணா தோல்வி தான் வெற்றியின் முதற்படியும் எம்மை மேலும் மெருகுபடுத்துவதும் தோல்விதான் என்பதை மறக்காதீர்கள்
மூட் குழம்பி விட்டது எனும் போது கவலை வேண்டாம் மீண்டும் முயற்சிக்கவும் நேரம் கிடைக்கும் போது
உங்கள் ஆக்கத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்
நன்றி அண்ணா

