12-04-2003, 05:04 PM
அடா சற் இப்ப நரபலிக்கும் உபயோகிக்கிறாங்களோ....அது சரி மனிதன் மனிசனா இருந்தா எல்லோ...எல்லாம் அலங்கோலமா எல்லோ போகுது.....அவங்கள் எவ்வளவோ கஸ்டப்பட்டு ஒவ்வொன்றையும் கண்டுபிடிக்க..... சும்மா வீட்டில இருக்கிறதுகள் செய்யுற கூத்து அப்பாடா...தாங்க முடியல்லையப்பா....!
:twisted: :roll: :evil:
:twisted: :roll: :evil:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

