11-29-2005, 02:33 PM
[b]யாழில் பிரபல்யமான ஒரு கவிஞையின் கவிதை..
என் கண்ணில் பட்டது..
<img src='http://img207.imageshack.us/img207/1455/bouguereau679bw.jpg' border='0' alt='user posted image'>
[b]<span style='font-size:25pt;line-height:100%'>தேடல்</span>
[b]சிற்றிடை சிறிய இடை
இடைவெளி இடையே வெளி
என் விழி வளியே உள்ளே
இதழ் இடை பதிக்கும் தேடல்
தேடிய பொருள் ஓடிய கணம்
வாடிய கொடியாய் விலகிய ஆடை
முறுகிய நரம்பு கிறுகிய தலை
வெறித்த பார்வை தேடலின் தேடல்
இசை ஒத்த அவள் முனகல்
பசிக்கு வாசமாய் ஏய்க்க
என் வசமாய் அவள் ஈர்க்க
தேடலின் தேடல் இடையிலே தொடங்க
மூடிய அவள் கருங்குவளைக் கண்
அரை வெளியாய் பார்க்க வேறிக்க
தேடலின் தேடல் தீவிரமாக....
ஒருகை பதித்து பதிந்த தடம் சிவக்க
மறுகை உதவிக்கு அழைக்க
மேவிய அவள் இடை இனிப்பாய்
மேலிரு கனி வாவேன
கீழ் மருவு அருவியாய்
தயங்கிய கைகள் ஈரிடம் ஓட
ஒரு கை கனிபறிக்க பரக்க
மறுகை மெல்லிடை வருடி இறக்க
மேல்கை மேலாடை மேல்ல விலக்க
வெளையாய் வெளிறிய உடலில்
சிவந்த தடங்கள் உன்மத்தம் ஏற்ற
கைகளின் தேடல் கண்ளை கைது செய்தது
மைவிழியோசை காதை நிறைத்தது
இனி தேடலை விடுதல் துர்லபம்
மெல்லிய பட்டு பட்டென விடுத்தது
சட்டென மொட்டு கட்டு அவிழ்த்தது
சுட்டது, அது சுடுமோ?
பட்டது மனதில் விரல்கள் தொட்ட(அ)து
சட்டென கனிகள் கைக்கு வந்த்தது
மெல்லிய பழம் இனிகுமோ?
..............................
இந்த இடைவெளி
யார் வசமோ.
என் கண்ணில் பட்டது..
<img src='http://img207.imageshack.us/img207/1455/bouguereau679bw.jpg' border='0' alt='user posted image'>
[b]<span style='font-size:25pt;line-height:100%'>தேடல்</span>
[b]சிற்றிடை சிறிய இடை
இடைவெளி இடையே வெளி
என் விழி வளியே உள்ளே
இதழ் இடை பதிக்கும் தேடல்
தேடிய பொருள் ஓடிய கணம்
வாடிய கொடியாய் விலகிய ஆடை
முறுகிய நரம்பு கிறுகிய தலை
வெறித்த பார்வை தேடலின் தேடல்
இசை ஒத்த அவள் முனகல்
பசிக்கு வாசமாய் ஏய்க்க
என் வசமாய் அவள் ஈர்க்க
தேடலின் தேடல் இடையிலே தொடங்க
மூடிய அவள் கருங்குவளைக் கண்
அரை வெளியாய் பார்க்க வேறிக்க
தேடலின் தேடல் தீவிரமாக....
ஒருகை பதித்து பதிந்த தடம் சிவக்க
மறுகை உதவிக்கு அழைக்க
மேவிய அவள் இடை இனிப்பாய்
மேலிரு கனி வாவேன
கீழ் மருவு அருவியாய்
தயங்கிய கைகள் ஈரிடம் ஓட
ஒரு கை கனிபறிக்க பரக்க
மறுகை மெல்லிடை வருடி இறக்க
மேல்கை மேலாடை மேல்ல விலக்க
வெளையாய் வெளிறிய உடலில்
சிவந்த தடங்கள் உன்மத்தம் ஏற்ற
கைகளின் தேடல் கண்ளை கைது செய்தது
மைவிழியோசை காதை நிறைத்தது
இனி தேடலை விடுதல் துர்லபம்
மெல்லிய பட்டு பட்டென விடுத்தது
சட்டென மொட்டு கட்டு அவிழ்த்தது
சுட்டது, அது சுடுமோ?
பட்டது மனதில் விரல்கள் தொட்ட(அ)து
சட்டென கனிகள் கைக்கு வந்த்தது
மெல்லிய பழம் இனிகுமோ?
..............................
இந்த இடைவெளி
யார் வசமோ.
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

