11-29-2005, 06:16 AM
இந்த முறை மாவீரர் நாள் உரையின் குறிப்பிடத்தக்கவை வருமாறு:
<ul>
<li> சிறிலங்காவின் பயங்கரவாதம், மத்தியகிழக்கு(சர்வதேச) பயங்கரவாதத்தை ஒத்து, மத அடிப்படையிலான நம்பிக்கையை வேராக கொண்ட பயங்கரவாதம்.
<li> தமிழீழ அரசு இன்று ஏற்கனவே அமைக்கப்பட்டு, இயங்கிக்கொண்டு இருக்கும் அரசு. அதற்கான அங்கீகாரம் பேச்சுவார்த்தை மூலம் நிறுவப்படுவதே போரை தவிர்க்கும் வழியாகும்.
<li> தமிழீழ அரசுக்கும், சிறிலங்காவில் நடந்த/நடக்கும் கொலைகளுக்கும் சம்பந்தம் இல்லை. இவை சிறிலங்கா அரசின் பின்ணணியுடன் இயங்கும் பயங்கரவாதிகளின் செயல்கள் ஆகும்.
<ul>
இந்த மாவீரர் நாள் உரையின் சர்வதேச ரீதியான இராஜதந்திர தாக்கம் காத்திரமானது. அரசாக பரிமாணம் பெற்றுள்ள தமிழீழ அரசு, சிறிலங்காவின் பின்ணணியுடன் இயங்கும் பயங்கரவாதிகள், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடும்போது, சர்வதேச சமுகத்துடன் சேர்ந்து தமிழீழ அரசும் இந்த மதவாத பயங்கரவாதிகளை கண்டிக்க வேண்டும். இவ்வாறே தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்காவில் பயங்கரவாத செயல்கள் இடம்பெறும் போதும், சிறிலங்கா அரசியல்வாதிகள், அரச அதிகாரிகளுக்கு எதிராக பயங்கரவாதிகள் செயற்படும் போதும், சிறிலங்காவின் மதவாத பயங்கரவாத்தை தமிழீழ அரசு கண்டிக்க வேண்டும். சர்வதேச சமுகம் முன்வந்து கண்டிக்கும் போது, பாதிக்கப்பட்ட தமிழீழ மக்களின் அரசு கண்டிக்காகமல் விடக்கூடாது. இந்த மாவீரர் நாள் உரை அதற்கு அத்திவாரம் போல அமைந்திருக்கிறது.
<ul>
<li> சிறிலங்காவின் பயங்கரவாதம், மத்தியகிழக்கு(சர்வதேச) பயங்கரவாதத்தை ஒத்து, மத அடிப்படையிலான நம்பிக்கையை வேராக கொண்ட பயங்கரவாதம்.
<li> தமிழீழ அரசு இன்று ஏற்கனவே அமைக்கப்பட்டு, இயங்கிக்கொண்டு இருக்கும் அரசு. அதற்கான அங்கீகாரம் பேச்சுவார்த்தை மூலம் நிறுவப்படுவதே போரை தவிர்க்கும் வழியாகும்.
<li> தமிழீழ அரசுக்கும், சிறிலங்காவில் நடந்த/நடக்கும் கொலைகளுக்கும் சம்பந்தம் இல்லை. இவை சிறிலங்கா அரசின் பின்ணணியுடன் இயங்கும் பயங்கரவாதிகளின் செயல்கள் ஆகும்.
<ul>
இந்த மாவீரர் நாள் உரையின் சர்வதேச ரீதியான இராஜதந்திர தாக்கம் காத்திரமானது. அரசாக பரிமாணம் பெற்றுள்ள தமிழீழ அரசு, சிறிலங்காவின் பின்ணணியுடன் இயங்கும் பயங்கரவாதிகள், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடும்போது, சர்வதேச சமுகத்துடன் சேர்ந்து தமிழீழ அரசும் இந்த மதவாத பயங்கரவாதிகளை கண்டிக்க வேண்டும். இவ்வாறே தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்காவில் பயங்கரவாத செயல்கள் இடம்பெறும் போதும், சிறிலங்கா அரசியல்வாதிகள், அரச அதிகாரிகளுக்கு எதிராக பயங்கரவாதிகள் செயற்படும் போதும், சிறிலங்காவின் மதவாத பயங்கரவாத்தை தமிழீழ அரசு கண்டிக்க வேண்டும். சர்வதேச சமுகம் முன்வந்து கண்டிக்கும் போது, பாதிக்கப்பட்ட தமிழீழ மக்களின் அரசு கண்டிக்காகமல் விடக்கூடாது. இந்த மாவீரர் நாள் உரை அதற்கு அத்திவாரம் போல அமைந்திருக்கிறது.
''
'' [.423]
'' [.423]

