11-29-2005, 05:56 AM
MUGATHTHAR Wrote:வணக்கம் கந்தப்பு வா...........வா.........அட நான் நினைச்சன் தெரியாத ஆள் ஒண்டு எண்டு........... அந்த மருதனாமடத்திலை சந்திலை வைச்சு உனக்கோ சாத்தினவங்கள் எதோ களவெடுத்தஆள் எண்டு சொன்னாங்கள்..........
அந்த தேசவிரோத விரோதிகள்(EPRLF) கதைத்தது உனக்கு எப்படித் தெரியும்?.அப்ப முகத்தாறும் இந்தியக்கைகுலியா?

