12-04-2003, 02:58 PM
அவர்கள் நோயோடு போராட எத்தனையோ விஞ்ஞானிகள் இதற்கெல்லாம் விடைதேடிப் போராடிக் கொண்டுதான் இருக்கின்றனர்....விரைவில் வளமான முடிவுகிட்ட கடவுளையும் வேண்டுவோம்....இந்நோய்த் தொற்றைக் குறைக்க எம்மாலான இந்நோய்க்கெதிரான விழிப்புணர்வூட்டும் பங்களிப்பையும் செய்வோம்....தகுந்த விழிப்புணர்வின்மையே இந்த உயிர்களின் இழப்புக்கு முழுக்காரணம்....!
ஒரு தாதிவிட்ட தவறு......!
--------------------------------
தகவலுக்கு நன்றி பரணி...!
ஒரு தாதிவிட்ட தவறு......!
--------------------------------
தகவலுக்கு நன்றி பரணி...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

