Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழீழத்தேசியத்தலைவரின் மாவீரர் நாள் உரை 2005..
#44
கவர்ச்சி வசனங்கள் நிறைந்த அறிக்கைகள் விட்டு ஊடகங்களின் செய்திப்பசிசை போக்குவது அரசியல் இராஜதந்தரத்தில வழமை. சிறானின் (SHIRAN) செயற்பாடுகளை முடக்கி, யுத்த நிறுத்த உடன்படிக்கையின் அடிப்படை அமுலாக்கலை பூரணப்படுத்தாது 2002 ஆண்டையும் 2003 ஆரம்பப்பகுதியையும் இறுதித் தீர்வு பற்றிய பேச்சு, மாநிலசுயாட்சி எண்டு கடத்தினவை. இடைக்கால வரைபை சமர்ப்பித்து அதன் அடிப்படையில் பேசலாம் என்றால் மாற்று யோசினை தாங்கள் சமர்பிக்க வேணும் எண்டு மிச்சக் காலத்தை ஓட்டிச்சினம்.

2004 ஆட்சி மாறினா பிறகு பேச்சு வார்த்தை மீள் ஆரம்பம் பற்றிய பேச்சு, பேச்சுவார்த்தைக்கான நிகழ்சிநிரல் தயாரிப்பு எண்டு காலத்தை ஓட்டிச்சினம்.

பிறகு சுனாமிப் பொதுக் கட்டமைப்பு என்று இந்த ஆண்டு முதல் பகுதி ஓடி முடிஞ்சுது. உந்த அறிக்கை விட்டு காலம் கடத்திறதை ஏற்றுக் கொள்ள முடியாது எண்டதை தான் குறுகிய காலம் தரப்பட்டிருப்பதாக, அவசர வேண்டு கோளாக சொல்லியிருந்தார் தலைவர். இந்து போன்ற ஊதுகூழலுக்கு கவர்ச்சியாக அறிக்கை எழுதுறது மாத்திரம் நடைமுறை அரசியலில் நம்பிக்கைகொண்ட யதார்த்தவாதியின் நம்பிக்கையை கட்டியெழுப்பிற நகர்வாக இருக்காது.

இந்த சந்தர்ப்பம் இழக்கப்பட்டால் இன்னொரு சிங்கள அரசியல் தலமையோடு பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதில்லை என்பதை இறுதி வேண்டுகோளாக கூறியிருந்தார். போர் ஆரம்பித்தால் ஆட்சிமாறும் மீண்டும் காலம் கடத்தி ஓராட்டலாம் என்று சிலர் இன்னும் :roll: சில தமிழ் ஊடகங்களும் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில ஏறின கதையாக தலையங்கங்கள் தீட்டி துணைபோவது கவலைக்குரியது.

தற்போது வரும் (சர்வதேச) ஊடகங்களினதும், ஊதுகுழல்களினதும் பரபரப்பான தலையங்கங்களிற்கு மாமனிதர் சிவராமின் பதில் எவ்வாறு இருந்திருக்கலாம்?
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=14796
இதன் மூலம் தமிழில் உள்ளவர்கள் இணைத்து உதவுங்கள்.
Reply


Messages In This Thread
[No subject] - by iruvizhi - 11-27-2005, 12:58 PM
[No subject] - by sinnappu - 11-27-2005, 01:13 PM
[No subject] - by adsharan - 11-27-2005, 01:48 PM
[No subject] - by iruvizhi - 11-27-2005, 01:48 PM
[No subject] - by தூயா - 11-27-2005, 01:52 PM
[No subject] - by selvanNL - 11-27-2005, 01:54 PM
[No subject] - by sri - 11-27-2005, 01:54 PM
[No subject] - by selvanNL - 11-27-2005, 01:55 PM
[No subject] - by hari - 11-27-2005, 02:01 PM
[No subject] - by iruvizhi - 11-27-2005, 02:21 PM
[No subject] - by iruvizhi - 11-27-2005, 02:48 PM
[No subject] - by RaMa - 11-27-2005, 05:56 PM
[No subject] - by selvanNL - 11-27-2005, 06:14 PM
[No subject] - by Vaanampaadi - 11-27-2005, 06:36 PM
[No subject] - by sri - 11-27-2005, 07:59 PM
[No subject] - by AJeevan - 11-27-2005, 08:12 PM
[No subject] - by Vaanampaadi - 11-27-2005, 08:20 PM
[No subject] - by selvanNL - 11-27-2005, 08:26 PM
[No subject] - by tamilini - 11-27-2005, 08:26 PM
[No subject] - by Birundan - 11-27-2005, 08:33 PM
[No subject] - by Vaanampaadi - 11-27-2005, 08:41 PM
[No subject] - by Birundan - 11-27-2005, 08:44 PM
[No subject] - by iruvizhi - 11-27-2005, 09:25 PM
[No subject] - by iruvizhi - 11-27-2005, 09:59 PM
[No subject] - by narathar - 11-27-2005, 11:34 PM
[No subject] - by Thala - 11-27-2005, 11:47 PM
[No subject] - by Aravinthan - 11-27-2005, 11:50 PM
[No subject] - by narathar - 11-27-2005, 11:55 PM
[No subject] - by Aravinthan - 11-28-2005, 01:54 AM
[No subject] - by adithadi - 11-28-2005, 04:13 AM
[No subject] - by hari - 11-28-2005, 04:17 AM
[No subject] - by Vaanampaadi - 11-28-2005, 05:01 AM
[No subject] - by மேகநாதன் - 11-28-2005, 05:11 AM
[No subject] - by மேகநாதன் - 11-28-2005, 05:47 AM
[No subject] - by selvanNL - 11-28-2005, 06:41 AM
[No subject] - by அருவி - 11-28-2005, 08:54 AM
[No subject] - by Niththila - 11-28-2005, 09:11 AM
[No subject] - by MUGATHTHAR - 11-28-2005, 10:09 AM
[No subject] - by kurukaalapoovan - 11-28-2005, 10:20 PM
[No subject] - by Mathan - 11-28-2005, 11:21 PM
[No subject] - by Mathan - 11-28-2005, 11:33 PM
[No subject] - by kurukaalapoovan - 11-29-2005, 12:18 AM
[No subject] - by Jude - 11-29-2005, 06:16 AM
[No subject] - by Sukumaran - 12-04-2005, 01:45 AM
[No subject] - by pepsi - 12-07-2005, 01:35 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)