11-28-2005, 10:09 AM
கனபேர் தலைவர் யுத்ததுக்குரிய நாளை அறிப்பார் எண்டு எதிர்பாத்து இந்த பேச்சு ஒரு உப்;புச் சப்பில்லாமல் போட்டுதெண்டு சொல்கிறார்கள் ஒரு சாதாரண விடுதலை அமைப்பா இருந்தால் எடுத்தம் கவுத்தம் எண்டு தலைவர் திகதியை குறிப்பிட முடியும் ஆனால் எங்களின் அமைப்பு சகலதுறையிலும் திடமான ஒரு அத்திவாரத்தைப் போட்டு அதில் தான் நிக்கிறது எல்லா உலக நாடும் எத்pர்பாத்த இந்த உரையில் புலிகளின் சமாதானத்துக்கான தன்மை இன்னும் குறையவில்லை என்பதை தலைவர் வலியுறுத்தியுள்ளார் அத்துடன் தெற்கிலும் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கு அவர்கள் தங்களின் நிலையையே இன்னும் சரிப்பண்ணேலை அந்த நிலையில் எங்களின் பிரச்சனையைப் பற்றி அவர்களின் தெளிவான பதிலை உலகநாடுகள் அறிவதுக்கு ஒரு காலப்பகுதி குடுக்கப்பட்டிருக்;கு இதை மகிந்தா சாதகமாக பயன்படுத்தினால் இலங்கையின் எதிர் காலம் சிறப்பாக இருக்கும் அல்லது பிரிந்து செல்வதுக்கு அவரே உதவி செய்யதாகப் போய் விடும் . எதையோ எதிர்பாத்த சிங்கள கட்சிகளுக்கு தலைவரின் பேச்சு பல சிக்கல்களை உருவாக்கியிருக்கு உலகநாடுகளில் உண்மையான சிங்கள இனவாதத்தின் தன்மை இன்னும் கொஞ்ச காலத்தில் தெரிந்து விடும் அதுதான் இப்ப எங்களுக்கு தேவையான ஒண்டு .............
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>

