11-28-2005, 05:47 AM
மிக நேர்த்தியான இரசதந்திர/அரசியல் மொழிகளினூடான செம்மையான உரையாகவே தேசியத் தலைவர் அவர்களின் உரை அமைவது வரலாறு....
"எனது மக்களின் விடுதலைக்காக"(வெளியீடு - 1993)
என்ற நூலை படித்துப் பாருங்கள்..தலைவரின் கருதுக்களைப் படித்துப் பாருங்கள்...கருத்து/சிந்தனைப் போக்குகளை / மொழிநடைகளை அதன் தனித்துவத்தைப் பார்க்கலாம்..
உங்கதானே எல்லாம் இலகுவில் எடுக்கலாம்...
நாங்க வாழ்ற நாடு மாதிரி இல்லைதானே..
மேலும்,மக்களை,அதுவும் புலம் பெயர்ந்த மக்களது மன அமைவுகளூடாக மேலும் சில கருத்துக்களை ...
"வரிகளுக்கிடையில் வாசித்துக்" காட்ட வேண்டியதையே பாலா அண்ணையின் உரை எடுத்துக் காட்டுகிறது...
அது அவரது "தனித்துவத்தினை" வெளிப்படும்;வெளிப்படுத்தி உள்ளது...
மேலும்,
தலிவரின் உரையின் "முடிவை" சில ஊடகங்களே "திரிபு படுதியது" பற்றிக் கூட பாலா அண்ணையின் உரை சுட்டி இருப்பதைப் பார்த்தும்..."அது இது " என்று குழம்புவதேனோ???
"எனது மக்களின் விடுதலைக்காக"(வெளியீடு - 1993)
என்ற நூலை படித்துப் பாருங்கள்..தலைவரின் கருதுக்களைப் படித்துப் பாருங்கள்...கருத்து/சிந்தனைப் போக்குகளை / மொழிநடைகளை அதன் தனித்துவத்தைப் பார்க்கலாம்..
உங்கதானே எல்லாம் இலகுவில் எடுக்கலாம்...
நாங்க வாழ்ற நாடு மாதிரி இல்லைதானே..
மேலும்,மக்களை,அதுவும் புலம் பெயர்ந்த மக்களது மன அமைவுகளூடாக மேலும் சில கருத்துக்களை ...
"வரிகளுக்கிடையில் வாசித்துக்" காட்ட வேண்டியதையே பாலா அண்ணையின் உரை எடுத்துக் காட்டுகிறது...
அது அவரது "தனித்துவத்தினை" வெளிப்படும்;வெளிப்படுத்தி உள்ளது...
மேலும்,
தலிவரின் உரையின் "முடிவை" சில ஊடகங்களே "திரிபு படுதியது" பற்றிக் கூட பாலா அண்ணையின் உரை சுட்டி இருப்பதைப் பார்த்தும்..."அது இது " என்று குழம்புவதேனோ???
"
"
"

