Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
2003 இல் உச்சம் எட்டிய எயிட்ஸ்
#8
கண்ணீரே அழுகின்றது

மருத்துவம் எங்கேயோ சென்றுகொண்டிருக்கின்றது இருந்தும் சில ஆண்டுகாலமாய் உயிர்கொல்லும் ஓர் நோய்க்கு விடைகாண முடியவில்லை.

கீழே இருக்கும் படம் கேரளாவில் விடைகாணாமல் வீழ்ந்த ஒரு குடும்பஸ்தனினுடையது. கட்டிய மனைவியின் பிரசவத்தின்போது ஏற்றப்பட்ட ஒரு ஊசியினால் அவளை எயிட்ஸ் என்னும் அரக்கன் பற்றிக்கொள்ள அதன்பின் வந்த இரண்டு பிள்ளைகளிற்கும் அந்த பாரிய அரக்கனின் பிடி இறுக்கியது. அவள் மூலம் தந்தைக்கு பரவி இன்று தாயும் இல்லை தந்தையும் இல்லை அனாதைகளான இப்பிஞ்சுகள் நோயின் பெயர் அறியாது எதுவுமே தெரியாமல் மரணித்த தந்தையின் கரம்பற்றியபடி . . (நன்றி. மலையாள மனோரமா பத்திரிகை - மொழிமாற்றம் செய்து தந்தவர் நண்பர். பத்திரிகை பார்த்தவுடன் அவர் கண்களில் நிறை நீர். வினாவிய போது அவர் காட்டிய காட்சி இது. என்னை உலுக்கிய உணர்வினை உங்களிற்கும் )


என்றுதான் கிடைக்குமோ இந்த வினாவிற்கான விடை
என்றுதான் உடையுமோ இவ்விலங்கு
[b] ?
Reply


Messages In This Thread
[No subject] - by tharma - 11-26-2003, 04:38 AM
[No subject] - by tharma - 11-26-2003, 04:43 AM
[No subject] - by tamilmaravan - 11-27-2003, 12:16 AM
[No subject] - by kuruvikal - 11-27-2003, 12:45 PM
[No subject] - by kuruvikal - 12-01-2003, 03:43 PM
கண்ணீரே அழுகின்றது - by Paranee - 12-04-2003, 09:31 AM
[No subject] - by Paranee - 12-04-2003, 01:18 PM
[No subject] - by kuruvikal - 12-04-2003, 02:58 PM
[No subject] - by Paranee - 12-04-2003, 03:36 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)