11-28-2005, 12:39 AM
லண்டனில் இரண்டு இடங்களில் மாவீரர்நாள் நிகழ்வுகள் இடம்பெற்றன......நான் அலெக்ஸ்ஸான்றா பலஸ் (Alexandrapalace) இல் நடந்த நிகழ்வுக்குப் போயிருந்தேன் மதியம் 11.30 மணியில் இருந்து நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப் பட்டிருந்தன. இரவு 7.30 வரை நிகழ்வுகள் நடந்தேறின அங்கு கூடிய எமின உறவுகள் பொறுமையாய் கிட்டத்தட்ட 8 மணிநேரம் இருந்து அவர்களின் இன உணர்வை வெளிப்படுத்திய காட்ச்சி உணர்வு பூர்வமாய் இருந்தது... 12,000 சதுர மீற்றர் பரப்பளவு கொண்ட மண்டபம் கிட்டத்தட்ட நிரம்பி இருந்தது.
::

