11-27-2005, 11:47 PM
நல்ல கருத்தாளமான கருத்தோடு கூடிய அரசியல் சதுரங்க விற்பனர்த்தனத்தை தலைவர் அவர்கள் காட்டி இருக்கிறார் எண்றே சொல்ல வேண்டும். அதிலும் சமாதானத்துக்கான சிங்களவரின் வேசத்தைக் கலைத்து அவர்களின் மனப்போக்கை வெளிக்கொண்டு வருமுகமாக சிங்களத் தேசியத்தின் தலைவருக்கு சமாதான வேண்டுதலை தயவாக விடுத்து சமாதான விளையாட்டில் வீசப்படும் பந்தை இப்போ ராஜபக்ஸ கையில் திணித்த தந்திரத்ததுக்காகவே... தலைவருக்கு, பலமுறை தலைவணங்கலாம்...
::

