11-27-2005, 11:34 PM
ஆளமான அரசியல் சிந்தனையின் பாற்பட்ட கருத்துக்களை எமக்கு விளங்கவில்லை என்று உள் வங்காதவர்,தமது மட்டுப் படுத்தப்பட்ட அரசியல் மற்றும் மொழி ஆழுமயை என்றுமே வளர்த்துக் கொள்ளப் போவதில்லை.
தலைவரின் உரயை பாலசிங்கம் அண்ணவர் அவர்கள் வாழைப் பழத்தில ஊசி ஏற்றிற மாதிரி விளாங்காதவைக்கு விளக்கிச் சொல்லி இருக்கிறார்.
போரடுபவர்களுக்கே போராட்ட அரசியலும்,மொழியும் அதன் வலிமையும், வலியும் விளங்கும்,பொழுதுபோக்குபவர்களுக்கு அல்ல.
தலைவரின் உரயை பாலசிங்கம் அண்ணவர் அவர்கள் வாழைப் பழத்தில ஊசி ஏற்றிற மாதிரி விளாங்காதவைக்கு விளக்கிச் சொல்லி இருக்கிறார்.
போரடுபவர்களுக்கே போராட்ட அரசியலும்,மொழியும் அதன் வலிமையும், வலியும் விளங்கும்,பொழுதுபோக்குபவர்களுக்கு அல்ல.

