11-27-2005, 09:25 PM
Vaanampaadi Wrote:selvanNL Wrote:Vaanampaadi Wrote:இப்ப நான் என்ன சொன்னேன் .... அதாவது பாலசிங்கத்தின் நகைசுவை கருத்தை குழந்தைகள் கூட புரிஞ்சிக்கலாம்...அப்டீன்னு சொன்னேன்... ஏதாவது தப்புங்களா_
வானம்பாடி நீங்க வைத்த கருத்தை கொஞ்சம் வடிவா யோசிச்சு எழுதுங்கள், தயவு செய்து இக்கருத்தினை திசை திருப்பாமல், இத்துடன் நிறுத்துங்கள், நிறுத்துவோம், நன்றி.
நான் என்னாங்க யோசிக்கிறது..
வானம் பாடி கூறியதன் ஊடே நான் விளங்கிக் கொண்டது யாதெனில். தலைவரின் உரையினை பால அண்ணனின் விளக்கத்தினூடே புரிந்துகொண்டார் என்பதுவே. தேசியத்தலைவர் கூறிய கருத்தினை உள்வாங்கிக் கொண்டார் என்பதே அவரின் பதில்.
நன்றி யாழ்கள உறவுகளே
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
[size=18]<b> </b>
IRUVIZHI


