11-27-2005, 02:54 PM
வானம் இருளில் மூழ்கி
உங்களுக்காய் கண்ணீர்
சொரிகின்றது.
காலங்கள் கடந்தாலும்
உங்கள் தாகம்
தமிழீழம்
அந்த ஈழம் வரைவதில்
பங்கெடுத்து தூங்கும்
ஈழத்தின் சொத்துக்களே
இன்று உங்களை வணங்குகின்றோம்
குமுறாது இருக்க முடியவில்லை.
மாவீரர் தெய்வங்களே
ஆழ்ந்து உறங்குங்கள்.
தமிழ் ஈழம் விரைவில் விடியும்
அன்று எல்லோரும் மகிழ்ந்திடுவோம்.
அதுவரை உங்களை வணங்கும்
துயிலும் இல்லங்களில்
உங்களை தொழுகின்றோம்.
உங்களுக்காய் கண்ணீர்
சொரிகின்றது.
காலங்கள் கடந்தாலும்
உங்கள் தாகம்
தமிழீழம்
அந்த ஈழம் வரைவதில்
பங்கெடுத்து தூங்கும்
ஈழத்தின் சொத்துக்களே
இன்று உங்களை வணங்குகின்றோம்
குமுறாது இருக்க முடியவில்லை.
மாவீரர் தெய்வங்களே
ஆழ்ந்து உறங்குங்கள்.
தமிழ் ஈழம் விரைவில் விடியும்
அன்று எல்லோரும் மகிழ்ந்திடுவோம்.
அதுவரை உங்களை வணங்கும்
துயிலும் இல்லங்களில்
உங்களை தொழுகின்றோம்.
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
[size=18]<b> </b>
IRUVIZHI

