11-27-2005, 12:54 PM
<img src='http://img345.imageshack.us/img345/4241/oo10gt.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img519.imageshack.us/img519/7951/deepam8kk.gif' border='0' alt='user posted image'><img src='http://img519.imageshack.us/img519/7951/deepam8kk.gif' border='0' alt='user posted image'><img src='http://img519.imageshack.us/img519/7951/deepam8kk.gif' border='0' alt='user posted image'><img src='http://img519.imageshack.us/img519/7951/deepam8kk.gif' border='0' alt='user posted image'>
அந்தி வான் கொள்ளும் நிறம் போல்
அழகிய வண்ண உடல் கொண்டேன்...
மலர் கூட்டங்களுக்குள்
மங்கை நானும் சேர்வேன்....
சத்தமின்றி பிறப்பேன்...
நித்தம் அழகாய் மலர்வேன்...
ஒரு நாளோடு வாழாமல்
சில நாட்கள் வாழும் வரமும் கொண்டேன்!!
என்னை ஒதுக்கும் இந்த மானிடர்களுக்குள்
என்ன கொண்டு என்ன.......
காகிதப்பூ என்று
கரையில் ஒதுக்கி விட்டனரே...
ஒரு நாள் வாழும் என் தோழிகள்
ஒரு முறை ஏனும் செல்வர் பூஜைக்கு
சிலர்...
மங்கையர் கூந்தல் தேர் ஏறி சுற்றுவர்...
என்னை ஏனோ ஒதுக்கினரே.........
கவிஞர் என்னவோ வரைவர் கவிகளாய்
அர்த்தங்கள் நூறு சொல்லி...
எவரும் அறிந்ததிருப்பாரா....?
என் மனதில் இருக்கும் ஆசையை....?
என் மனது...
மெல்ல தீண்டும் தென்றலில்
உணர்ந்தது..அவர்கள் மென்மையை...
என்னில் பட்டு தெறிக்கும் மழை துளிகளில்
கண்டது..அவர்களின் வேகத்தை....
சுட்டு எரிக்கும் கதிர்களில்
பார்த்தது..அவர்கள் உறுதியை...
இத்தனை தெரிந்தும்...
என் ஆசை கொண்டது சோகம்....
என் ஆசை எல்லாம்...
கல்யாண வீட்டில் மாலையாக அல்ல..
கடைசி ஊர்வலத்தில் வளையமாக அல்ல..
கன்னியர் கூந்தலில் வாசனையாக அல்ல...
இன்று கார்த்திகை 27......
இன்றாவது...என்னை...
தண்ணீர் தாகத்துக்காய்
வாழைத் தண்டினை பிழிந்து குடித்து விட்டு
தாயக தாகத்துக்காய் உயிரை கொடுத்து விட்டு
வேர்களாய் துயில்பவரை...
சென்று என் கண்ணீரினால்
தாலாட்ட வேண்டும் என்பதே...
"எங்கே செல்கிறீர்கள்....
என்னையும் அழைத்து செல்லுங்கள்..."
காத்திருக்கின்றேன்...
இங்கே செல்லும் எவராவது
என்னையும் கூட்டி செல்வார்களா என்று...
ஏக்கத்தோடு........
<img src='http://img483.imageshack.us/img483/9018/poo3ug.jpg' border='0' alt='user posted image'>
<b>இது வீரா எழுதிய "ஏக்கங்களுடன்...."என்ற கவியை சார்ந்து எழுதியது</b>.
<img src='http://img519.imageshack.us/img519/7951/deepam8kk.gif' border='0' alt='user posted image'><img src='http://img519.imageshack.us/img519/7951/deepam8kk.gif' border='0' alt='user posted image'><img src='http://img519.imageshack.us/img519/7951/deepam8kk.gif' border='0' alt='user posted image'><img src='http://img519.imageshack.us/img519/7951/deepam8kk.gif' border='0' alt='user posted image'>
அந்தி வான் கொள்ளும் நிறம் போல்
அழகிய வண்ண உடல் கொண்டேன்...
மலர் கூட்டங்களுக்குள்
மங்கை நானும் சேர்வேன்....
சத்தமின்றி பிறப்பேன்...
நித்தம் அழகாய் மலர்வேன்...
ஒரு நாளோடு வாழாமல்
சில நாட்கள் வாழும் வரமும் கொண்டேன்!!
என்னை ஒதுக்கும் இந்த மானிடர்களுக்குள்
என்ன கொண்டு என்ன.......
காகிதப்பூ என்று
கரையில் ஒதுக்கி விட்டனரே...
ஒரு நாள் வாழும் என் தோழிகள்
ஒரு முறை ஏனும் செல்வர் பூஜைக்கு
சிலர்...
மங்கையர் கூந்தல் தேர் ஏறி சுற்றுவர்...
என்னை ஏனோ ஒதுக்கினரே.........
கவிஞர் என்னவோ வரைவர் கவிகளாய்
அர்த்தங்கள் நூறு சொல்லி...
எவரும் அறிந்ததிருப்பாரா....?
என் மனதில் இருக்கும் ஆசையை....?
என் மனது...
மெல்ல தீண்டும் தென்றலில்
உணர்ந்தது..அவர்கள் மென்மையை...
என்னில் பட்டு தெறிக்கும் மழை துளிகளில்
கண்டது..அவர்களின் வேகத்தை....
சுட்டு எரிக்கும் கதிர்களில்
பார்த்தது..அவர்கள் உறுதியை...
இத்தனை தெரிந்தும்...
என் ஆசை கொண்டது சோகம்....
என் ஆசை எல்லாம்...
கல்யாண வீட்டில் மாலையாக அல்ல..
கடைசி ஊர்வலத்தில் வளையமாக அல்ல..
கன்னியர் கூந்தலில் வாசனையாக அல்ல...
இன்று கார்த்திகை 27......
இன்றாவது...என்னை...
தண்ணீர் தாகத்துக்காய்
வாழைத் தண்டினை பிழிந்து குடித்து விட்டு
தாயக தாகத்துக்காய் உயிரை கொடுத்து விட்டு
வேர்களாய் துயில்பவரை...
சென்று என் கண்ணீரினால்
தாலாட்ட வேண்டும் என்பதே...
"எங்கே செல்கிறீர்கள்....
என்னையும் அழைத்து செல்லுங்கள்..."
காத்திருக்கின்றேன்...
இங்கே செல்லும் எவராவது
என்னையும் கூட்டி செல்வார்களா என்று...
ஏக்கத்தோடு........
<img src='http://img483.imageshack.us/img483/9018/poo3ug.jpg' border='0' alt='user posted image'>
<b>இது வீரா எழுதிய "ஏக்கங்களுடன்...."என்ற கவியை சார்ந்து எழுதியது</b>.
..
....
..!
....
..!

