11-26-2005, 02:57 PM
தூயா கதையை மிகவும் அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். கதை இறுதிவரை சுவை குன்றாது நகர்த்தப்பட்டுள்ளது.
இடங்களையும் கொஞ்சம் அறிந்து அதற்கேற்ப எழுதினீர்கள் என்றீர்கள் என்றால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
கொழும்பிலிருந்து வன்னி செல்லும் போது நீங்கள் போராளிகளைச் சந்திக்கும் இடம் புளியங்குளம்.
Quote: கொழும்பில் இருந்து புறப்பட்டதுக்கு, இப்பொழுதான் சுவாசம் சீராக ஓடுவது போல இருக்கின்றது.
முகமாலை தாண்டி, இதோ தமிழீழத்தின் இதயமான வன்னிக்குள்ளும் வந்தாயிற்று. எத்தனை ஆண்டுகள் இதற்காக ஏங்கி இருக்கின்றேன்.
இடங்களையும் கொஞ்சம் அறிந்து அதற்கேற்ப எழுதினீர்கள் என்றீர்கள் என்றால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
கொழும்பிலிருந்து வன்னி செல்லும் போது நீங்கள் போராளிகளைச் சந்திக்கும் இடம் புளியங்குளம்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

