11-26-2005, 09:15 AM
அடடா அருமையான கதை. என் கண்கள் பனித்துவிட்டது. வாசகர் மனதைத்தொடுவது தானே கதையின் முதல் வெற்றி. தூயா உங்களுக்கு என் வாழ்த்துக்கள். யாழ் களத்தில் இப்படி ஒரு எழுத்தாளினி இருப்பதை நினைத்து பெருமையாக இருக்கிறது. இன்னும் பல சிறுகதைகள் எழுதுங்கள். படிக்க ஆவலாக உள்ளோம்.

