11-26-2005, 06:23 AM
தூயா மாவீரார்களுக்காக அர்ப்பணம் செய்த கதை மிகவும் நல்லாயிருக்கு. ஒவ்வொருவரும் சிறுவயதில் எத்தனையோ கனவுகளுடன் வாழ்ந்தாலும் வாழ்க்கை சக்கரத்தில் அகப்பட்டு எமது வாழ்க்கை எல்லாம் நாம் நினைப்பவைக்கு மேலகாத் தான் நடக்கின்றது.. . நல்லாய் எழுதியிருக்கின்றீர்கள்.. தொடர்ந்து எழுதுங்கள்...

