12-03-2003, 02:25 PM
கணணி உங்களில் எழுந்த சிந்தனை அங்கும் எழுந்துள்ளது....போராளிகள் போன்று அவர்களின் இரத்த பந்தங்களான மக்களும் நினைவு கூறப்படுவது அவர்களின் வீழ்வுகளுக்கும் மதிப்பும் மரியாதையும் அளிப்பதுடன் அவர்களின் உயிர்க்கொடைக்கு உலகில் ஒரு அடையாளத்தை அளித்ததும் போலாகும் அல்லவா....!
சரியான நேரத்தில் சரியான தகவலைத் தந்த அன்பகத்துக்கும் நன்றியுடன் பாராட்டுக்கள்...!
சரியான நேரத்தில் சரியான தகவலைத் தந்த அன்பகத்துக்கும் நன்றியுடன் பாராட்டுக்கள்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

