Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கார்த்திகை ஒளிர்கிறது....!
#19
காலங்கள் தானாய் கனிவதில்லை
காயங்கள் இல்லா காவியங்கள் உண்டோ?
காரிருள் அகற்றி உயிரொளி கொடுக்க
அஞ்சி.

அடுத்தவனிடம் கெஞ்சி அடிமையாய்
தினமும் வாழ்வதில் அவமானம் உனகில்லையா?

ஒடுங்கி தினமும் நடுங்கி வாழ்ந்த வாழ்க்கையை
இன்றே நீ பிடுங்கி எறி.

உன் வீட்டு முற்றத்தில் நீ தவழ்ந்த சுற்றத்தில்
யாரோ ஒரு ஆக்கிரமிப்பாளன் அசிங்கப்படுத்துகின்றான்.

ஆடு மாடாக நாம் அடிபட்டு கிடந்தாலும்
யாரும் கேட்க மாட்டார்கள்.

அடுத்த வேளை சோற்றுக்கு வளியற்றுப் போனாலும்
அடுத்தவரை நம்பி பயனில்லை தம்பி.

ஈழம் காக்க புறப்பட்டு தமிழர் மானம் காத்து விதையான
மாவீரர் மேல் ஆணை.

நீ வெளிவீதி வந்து புலியோடு சேர்ந்து போராடாது
நீ ஆழ்து தூங்குவாயாகின்,
விடியாது உன் இல்லம் முடியாது உன் துயரம்.

மாவீரர் வாரமிதில் உறுதி ஒன்று எடுத்துக்கொள்.
உன் ஊரிலுள்ள சிங்கள கூலிகளை சிறீலங்காவிற்கு
அனுப்புவதாய்.

அன் நாளே மாவீர் கனவுகளும் நினைவாகும் பொன்நாளாம்.
எம் தலைமுறையின் விடிவிற்காய் விதையாகிய தன்னலமற்ற
புனிதர்களாம் மாவீரர்களை வணங்குகின்றோம்.

கார்திகை ஒளிரட்டும். மாவீரர்கனவுகள் பலிக்கட்டும்.
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply


Messages In This Thread
[No subject] - by adsharan - 11-05-2005, 09:16 AM
[No subject] - by அருவி - 11-05-2005, 09:17 AM
[No subject] - by kuruvikal - 11-05-2005, 01:29 PM
[No subject] - by tamilini - 11-05-2005, 03:15 PM
[No subject] - by kurukaalapoovan - 11-05-2005, 06:22 PM
[No subject] - by Mathuran - 11-05-2005, 06:26 PM
[No subject] - by Mathan - 11-05-2005, 06:42 PM
[No subject] - by sankeeth - 11-05-2005, 08:18 PM
[No subject] - by கரிகாலன் - 11-06-2005, 05:51 AM
[No subject] - by iruvizhi - 11-06-2005, 05:13 PM
[No subject] - by Rasikai - 11-06-2005, 09:30 PM
[No subject] - by shanmuhi - 11-06-2005, 09:34 PM
[No subject] - by அனிதா - 11-06-2005, 10:31 PM
[No subject] - by iruvizhi - 11-07-2005, 12:06 AM
[No subject] - by Mathuran - 11-19-2005, 07:07 PM
[No subject] - by iruvizhi - 11-19-2005, 07:58 PM
[No subject] - by Mathuran - 11-25-2005, 11:02 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)