11-25-2005, 01:59 PM
<b>பிருந்தன்:</b>
கொஞ்சம் மனச்சாட்சியிருப்பதாலேயோ என்னவோ சில உண்மைகளை ஒத்துக் கொண்டிருக்கின்றீர்கள். டி.என:கோபாலன் ஒரு பத்திரிகையாளனாகத்தான் அங்கு செயலாற்றியிருக்கின்றார். பி பி சியின் செய்தியாளராகவல்ல. இங்கே கும்பலிலே கோவிந்தா போடுபவர்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் நீங்கள் இன்னமும் நான் கேட்ட கேள்விகளுக்குப் பதில் தரவில்லை. மேகநாதன் கூட விடயத்தைப் புரிந்து கொள்ளாமல் கருத்தெழுதியுள்ளார். மேலும் பிருந்தன் நீங்கள் சுட்டிக் காட்டிய திருவின் கருத்தை நான் ஏற்கனவே படித்து அதற்குப் பதில்க் கருத்தும் எழுதியுள்ளேன். அது போல் திரு அவர்கள் கூட உங்களின் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார். பி பி சி ஆனந்தி(அவர் சில மாதங்குளுக்கு முன்புதான் ஓய்வு பெற்றார்) அக்காவின் காலத்தைப் பற்றி சொல்பவர்கள் அவரின் காலத்தில் கூட பி பி சியைத் து}ற்றியதை மறந்துவிட்டு எழுதுகின்றார்கள்.
கொஞ்சம் மனச்சாட்சியிருப்பதாலேயோ என்னவோ சில உண்மைகளை ஒத்துக் கொண்டிருக்கின்றீர்கள். டி.என:கோபாலன் ஒரு பத்திரிகையாளனாகத்தான் அங்கு செயலாற்றியிருக்கின்றார். பி பி சியின் செய்தியாளராகவல்ல. இங்கே கும்பலிலே கோவிந்தா போடுபவர்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் நீங்கள் இன்னமும் நான் கேட்ட கேள்விகளுக்குப் பதில் தரவில்லை. மேகநாதன் கூட விடயத்தைப் புரிந்து கொள்ளாமல் கருத்தெழுதியுள்ளார். மேலும் பிருந்தன் நீங்கள் சுட்டிக் காட்டிய திருவின் கருத்தை நான் ஏற்கனவே படித்து அதற்குப் பதில்க் கருத்தும் எழுதியுள்ளேன். அது போல் திரு அவர்கள் கூட உங்களின் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார். பி பி சி ஆனந்தி(அவர் சில மாதங்குளுக்கு முன்புதான் ஓய்வு பெற்றார்) அக்காவின் காலத்தைப் பற்றி சொல்பவர்கள் அவரின் காலத்தில் கூட பி பி சியைத் து}ற்றியதை மறந்துவிட்டு எழுதுகின்றார்கள்.

