11-24-2005, 09:30 PM
அஜீவன் அண்ணா,
நெகிழச் செய்த தகவல்....
உங்களுடையக் கருத்துகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவையே...
<i>"பௌர்ணமி இரவில்"</i> மட்டக்களப்பு <i>கல்லடி "சாந்தி"</i> திரைஅரங்கில் பார்த்த நினைப்பு நிழலாடுகிறது...
அந்த பல்கலைக்கழக வாழ்வும்,
பாடப் பரப்புகளுக்கு வெளியில் கற்ற ஏராளம் விடையங்களும் கூட....
தகவலுக்கும் ,நினைவூட்டல்களுக்கும் நன்றிகள்....
நெகிழச் செய்த தகவல்....
உங்களுடையக் கருத்துகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவையே...
<i>"பௌர்ணமி இரவில்"</i> மட்டக்களப்பு <i>கல்லடி "சாந்தி"</i> திரைஅரங்கில் பார்த்த நினைப்பு நிழலாடுகிறது...
அந்த பல்கலைக்கழக வாழ்வும்,
பாடப் பரப்புகளுக்கு வெளியில் கற்ற ஏராளம் விடையங்களும் கூட....
தகவலுக்கும் ,நினைவூட்டல்களுக்கும் நன்றிகள்....
"
"
"

