12-03-2003, 10:29 AM
<b>சந்தைப்படுத்தல் திறமையும்,சரியான திட்டமிடலும்,தரமான நிகழ்ச்சிகளையும் இந்தியத் தொலைக்காட்சிகள் கொண்டிருக்காவிட்டால்................... ?</b>
என்று ஒரு கேள்வியை முன்வைத்துப்பார்த்தால் நம்மவர்கள் இயக்கும் ஊடகங்கள் என்ன செய்ய வேண்டும்?எங்கே பின்நிற்கின்றன?எதனால் முன்னேற முடியவில்லை என்பதற்கு விடை கிடைக்கும்.
எப்போதுமே சுற்றிச் சுற்றியுள்ள விடயங்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறோமே தவிர எப்போதாவது வழி தேடியதுண்டா?
ஊடகங்களை உருவாக்கியவர்கள்,தற்போது இயக்கிக்கொண்டிருப்பவர்களில் ஏன் சண் தொலைக்காட்சியை 100 வீதம் நம்பி ஆரம்பிக்கப்பட்ட தீபம் தொலைக்காட்சிக்கே தெரிந்த ஒரு விடயம் தான் 2001ல் அமெரிக்க,கனேடிய நாடுகளில் நேரடியாகவும் பின்னர் 2003 மே மாதத்திற்குப் பின்னர் ஐரோப்பிய நாடுகளிலும் சண் தொலைக்காட்சி நேரடி சேவையை ஆரம்பிக்கப்போகின்றதென்பது.
2000 ம் ஆண்டிலிருந்து ஓரளவு நிலையான இடத்தினைப்பிடித்த தீபம்,பின்னர் சில மாதங்களின் பிறகு ஆரம்பிக்கப்பட்ட ரிரிஎன் கூட இதுவரை தம்மை நிலைப்படுத்திக்கொள்ள என்ன செய்தன?
ரிஆர்ரி மூடுவதும் வருவதுமாக இருந்ததனால் அதனை விட்டுப் பார்த்தாலும் இதில் எந்தத் தொலைக்காட்சிகளாவது தமிழக சினிமா,நாடகங்கள் இல்லாது தமது சேவையை நினைத்துப்பார்த்திருக்கவாவது முடியுமா?
ரிஆர்ரி கூட தமது நேயர்களைத் திருப்திப்படுத்த கீறல் விழுந்தி விசிடிக்கள்,பழைய வீடியோ கசட்டுகளிலாவது கஸ்டப்பட்டு டப்பிங் படத்தையும் ஒளிபரப்பிவந்தார்கள்.
முழுமையாக இல்லாவிடினும் பெரும் பாலும் தென்னிந்தியத் தயாரிப்புக்களில் தங்கி வளர்ந்தவர்கள் .. அவர்கள் வரவைத் தடுக்க முடியாது என்பதை அறிந்த பின்னராவது<b> நமது சமூகத்தினரை வேறு வழியில் அடைய முயற்சி செய்திருக்கலாம்</b>.
இவர்கள் ஏன் முயற்சி செய்யவில்லை?
<b>யாராவது ஓசியில் கமராவும் பிடித்து,எடிட்டிங்கும் செய்து இந்தாங்கோ அண்ணை என்று இவர்கள் கையில் கொடுத்தால் மாத்திரம் ஒன்றிரண்டு மாதங்களுக்குப் பின்னர் அதை ஒளிபரப்பித் திருப்தி கண்டார்களே தவிர....</b>
இங்குள்ள திறமைசாலிகளுக்கு சம்பளங்கொடுத்துத் தயாரிப்புகளைப் பெற்றுக்கொண்டார்களா? இல்லவே இல்லை.
ஆனால்.... ஒவ்வொரு தொலைக்காட்சி நிலைய அலுவலகத்தில் வேலை செய்பவர்களும் (ஓரளவு) சம்பளத்திற்காவது வேலை செய்கிறார்கள்.
அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு சம்பளங்கொடுக்கத்தான் வேண்டும்.நேரம் பொன்னானது,ஆனால் தயாரிப்புக்கள் எங்கே?
அதுதான் இந்தியாவிலிருந்து இறக்கலாம் என்று தம்பட்டம் அடித்துத் திரிந்தார்கள்..இப்போது திகைக்கின்றார்கள்.
எனவே உண்மை எங்கே இருக்கிறது?
சிந்திக்க வேண்டும்.லட்சத்தில் ஒருவருக்குக் கிடைத்த 100 ஐயுரோ அனைத்துக் கலைஞர்களின் தேவைக்கும் ஈடாகாது.
இவர்கள் இனியாவது சிந்திப்பார்களா?
இல்லை..<b>அவங்கள் காட் வாங்கச்சொன்னால் எங்கட சனம் வாங்காது </b>என்று மழுப்பிக்கொண்டே வாழ்க்கை நடத்துவார்களா?
ஏன் காட் வாங்க மாட்டார்கள்?நீங்களும் அதே தென்னிந்திய நிகழ்ச்சிகள்,நாடகங்களைக் காட்டித்தானே காட் விற்றீர்கள்?
நமது தொலைக்காட்சி,தேசியத் தொலைக்காட்சியென்றொரு தனியிடம் ரிரிஎன்னுக்கு இருந்தாலும் கூட .. சந்தைப்படுத்தல்,திட்டமிடல்,தயாரிப்பு என்று தம்மைப் பலப்படுத்த வேண்டிய தேவை இருப்பதை அவர்களும் மறப்பார்களேயானால்..ஏதோ கடமைக்காகத்தான் சந்தாப்பணம் கிடைக்கப்போகின்றது என்பதை உணர மறுத்தால்..
இறுதியில் இதற்கு விடை இனி இல்லை.
<b>கேள்வியும் பதிலும் அவர்களுக்குள்ளேயே இருக்கிறது </b><!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
என்று ஒரு கேள்வியை முன்வைத்துப்பார்த்தால் நம்மவர்கள் இயக்கும் ஊடகங்கள் என்ன செய்ய வேண்டும்?எங்கே பின்நிற்கின்றன?எதனால் முன்னேற முடியவில்லை என்பதற்கு விடை கிடைக்கும்.
எப்போதுமே சுற்றிச் சுற்றியுள்ள விடயங்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறோமே தவிர எப்போதாவது வழி தேடியதுண்டா?
ஊடகங்களை உருவாக்கியவர்கள்,தற்போது இயக்கிக்கொண்டிருப்பவர்களில் ஏன் சண் தொலைக்காட்சியை 100 வீதம் நம்பி ஆரம்பிக்கப்பட்ட தீபம் தொலைக்காட்சிக்கே தெரிந்த ஒரு விடயம் தான் 2001ல் அமெரிக்க,கனேடிய நாடுகளில் நேரடியாகவும் பின்னர் 2003 மே மாதத்திற்குப் பின்னர் ஐரோப்பிய நாடுகளிலும் சண் தொலைக்காட்சி நேரடி சேவையை ஆரம்பிக்கப்போகின்றதென்பது.
2000 ம் ஆண்டிலிருந்து ஓரளவு நிலையான இடத்தினைப்பிடித்த தீபம்,பின்னர் சில மாதங்களின் பிறகு ஆரம்பிக்கப்பட்ட ரிரிஎன் கூட இதுவரை தம்மை நிலைப்படுத்திக்கொள்ள என்ன செய்தன?
ரிஆர்ரி மூடுவதும் வருவதுமாக இருந்ததனால் அதனை விட்டுப் பார்த்தாலும் இதில் எந்தத் தொலைக்காட்சிகளாவது தமிழக சினிமா,நாடகங்கள் இல்லாது தமது சேவையை நினைத்துப்பார்த்திருக்கவாவது முடியுமா?
ரிஆர்ரி கூட தமது நேயர்களைத் திருப்திப்படுத்த கீறல் விழுந்தி விசிடிக்கள்,பழைய வீடியோ கசட்டுகளிலாவது கஸ்டப்பட்டு டப்பிங் படத்தையும் ஒளிபரப்பிவந்தார்கள்.
முழுமையாக இல்லாவிடினும் பெரும் பாலும் தென்னிந்தியத் தயாரிப்புக்களில் தங்கி வளர்ந்தவர்கள் .. அவர்கள் வரவைத் தடுக்க முடியாது என்பதை அறிந்த பின்னராவது<b> நமது சமூகத்தினரை வேறு வழியில் அடைய முயற்சி செய்திருக்கலாம்</b>.
இவர்கள் ஏன் முயற்சி செய்யவில்லை?
<b>யாராவது ஓசியில் கமராவும் பிடித்து,எடிட்டிங்கும் செய்து இந்தாங்கோ அண்ணை என்று இவர்கள் கையில் கொடுத்தால் மாத்திரம் ஒன்றிரண்டு மாதங்களுக்குப் பின்னர் அதை ஒளிபரப்பித் திருப்தி கண்டார்களே தவிர....</b>
இங்குள்ள திறமைசாலிகளுக்கு சம்பளங்கொடுத்துத் தயாரிப்புகளைப் பெற்றுக்கொண்டார்களா? இல்லவே இல்லை.
ஆனால்.... ஒவ்வொரு தொலைக்காட்சி நிலைய அலுவலகத்தில் வேலை செய்பவர்களும் (ஓரளவு) சம்பளத்திற்காவது வேலை செய்கிறார்கள்.
அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு சம்பளங்கொடுக்கத்தான் வேண்டும்.நேரம் பொன்னானது,ஆனால் தயாரிப்புக்கள் எங்கே?
அதுதான் இந்தியாவிலிருந்து இறக்கலாம் என்று தம்பட்டம் அடித்துத் திரிந்தார்கள்..இப்போது திகைக்கின்றார்கள்.
எனவே உண்மை எங்கே இருக்கிறது?
சிந்திக்க வேண்டும்.லட்சத்தில் ஒருவருக்குக் கிடைத்த 100 ஐயுரோ அனைத்துக் கலைஞர்களின் தேவைக்கும் ஈடாகாது.
இவர்கள் இனியாவது சிந்திப்பார்களா?
இல்லை..<b>அவங்கள் காட் வாங்கச்சொன்னால் எங்கட சனம் வாங்காது </b>என்று மழுப்பிக்கொண்டே வாழ்க்கை நடத்துவார்களா?
ஏன் காட் வாங்க மாட்டார்கள்?நீங்களும் அதே தென்னிந்திய நிகழ்ச்சிகள்,நாடகங்களைக் காட்டித்தானே காட் விற்றீர்கள்?
நமது தொலைக்காட்சி,தேசியத் தொலைக்காட்சியென்றொரு தனியிடம் ரிரிஎன்னுக்கு இருந்தாலும் கூட .. சந்தைப்படுத்தல்,திட்டமிடல்,தயாரிப்பு என்று தம்மைப் பலப்படுத்த வேண்டிய தேவை இருப்பதை அவர்களும் மறப்பார்களேயானால்..ஏதோ கடமைக்காகத்தான் சந்தாப்பணம் கிடைக்கப்போகின்றது என்பதை உணர மறுத்தால்..
இறுதியில் இதற்கு விடை இனி இல்லை.
<b>கேள்வியும் பதிலும் அவர்களுக்குள்ளேயே இருக்கிறது </b><!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>

