11-24-2005, 05:48 PM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
தமிழினி...வெறும் வீடும் படிப்பும் பட்டமும் வேலையும் வாழ்வல்ல...! வாழ்வில் நிறையப்படிநிலைகள் இருக்கு....! அவற்றையும் எதிர்கொள்ள வழிசொல்லுங்கோ..! வெறுமனவே ஆண்கள் எதிர்ப்புணர்வை மட்டும் எதிலும் முதன்மைப்படுத்தாதேங்கோ..! ஆணுக்குள்ளும் ஒரு மனம் இருக்கு என்பதை அறிய கற்க வழிசொல்லிக் கொடுங்கோ பெண்களுக்கு...! அப்படி நீங்களும் கனக்க கற்றுக்கொள்ள வேண்டி இருக்கு..! எல்லா ஆண்களையும் ஒரே மாதிரி எடைபோடாதேங்கோ...!
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ம் எங்கை கீச்சிடக்காணல்ல என்று நினைச்சன். வீடும் படிப்பும் வாழ்வென்று சொல்லேல்ல.. பெண்களுக்கு சுயசிந்தனை ஆளுமை இதுகள் அவசியம். அதை வளர்க்கத்தான் படிக்கணும். என்றன். மற்றவையிட்ட கையேந்தி நிக்காமல் வேலை செய்தால் அவளால் மற்றவையில சாராமல் நிக்கமுடியும். எல்லாத்திற்கும் யாருடைய கையை ஆவது பாத்திட்டு நிண்டால் சரிப்படுமோ..?? வாழ்க்கையில வாற எல்லாப்படிகளையும் எதிர்கொள்ள முக்கியமாய் தேவையானதுகளைத்தான் சொல்லிக்கிடக்கு. பின்ன உந்த கதாநாயகனிற்கு மனசு கிடக்கிறதாய் தெரியல.. அடிமையா வைச்சிருக்க நினைக்கிறபோல தான் கிடக்குது. இதை ஆண்களுக்கு எதிரான எதிர்ப்புணர்வு என்று எடுக்கிறீங்களா..?? இல்லை.. பெண்களுக்கு உரிய விழிப்புணர்வே இது மாறி எடுத்தா என்ன பண்ண நான்.
:roll: :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
தமிழினி...வெறும் வீடும் படிப்பும் பட்டமும் வேலையும் வாழ்வல்ல...! வாழ்வில் நிறையப்படிநிலைகள் இருக்கு....! அவற்றையும் எதிர்கொள்ள வழிசொல்லுங்கோ..! வெறுமனவே ஆண்கள் எதிர்ப்புணர்வை மட்டும் எதிலும் முதன்மைப்படுத்தாதேங்கோ..! ஆணுக்குள்ளும் ஒரு மனம் இருக்கு என்பதை அறிய கற்க வழிசொல்லிக் கொடுங்கோ பெண்களுக்கு...! அப்படி நீங்களும் கனக்க கற்றுக்கொள்ள வேண்டி இருக்கு..! எல்லா ஆண்களையும் ஒரே மாதிரி எடைபோடாதேங்கோ...!
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ம் எங்கை கீச்சிடக்காணல்ல என்று நினைச்சன். வீடும் படிப்பும் வாழ்வென்று சொல்லேல்ல.. பெண்களுக்கு சுயசிந்தனை ஆளுமை இதுகள் அவசியம். அதை வளர்க்கத்தான் படிக்கணும். என்றன். மற்றவையிட்ட கையேந்தி நிக்காமல் வேலை செய்தால் அவளால் மற்றவையில சாராமல் நிக்கமுடியும். எல்லாத்திற்கும் யாருடைய கையை ஆவது பாத்திட்டு நிண்டால் சரிப்படுமோ..?? வாழ்க்கையில வாற எல்லாப்படிகளையும் எதிர்கொள்ள முக்கியமாய் தேவையானதுகளைத்தான் சொல்லிக்கிடக்கு. பின்ன உந்த கதாநாயகனிற்கு மனசு கிடக்கிறதாய் தெரியல.. அடிமையா வைச்சிருக்க நினைக்கிறபோல தான் கிடக்குது. இதை ஆண்களுக்கு எதிரான எதிர்ப்புணர்வு என்று எடுக்கிறீங்களா..?? இல்லை.. பெண்களுக்கு உரிய விழிப்புணர்வே இது மாறி எடுத்தா என்ன பண்ண நான்.
:roll: :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

