11-24-2005, 04:32 PM
கடந்த ஆண்டு 26 மார்கழியில் நடந்த ஆழிப்பேரலையில் தாக்கம் அழிவு எமது நாடு தயார்படுத்தல் முன்னறவித்தல் இல்லாத பொழுது எந்தளவுக்கு இயற்கை அனர்த்தத்தினால் பாரிய அழிவுகளை சந்திக்கலாம் என்றதை உணர்த்தியது.
தமிழீழம் ஆரோக்கியமுள்ள தனிநாடாக உருவாக இவாறான அடிப்படைத் தேவைகளில் முதற்கண் தன்னிறைவை அடைய வேண்டும். அதை நிவர்த்தி செய்யும் முயற்சியாக அனர்த்தம் நடந்து ஒரு ஆண்டிற்குள் அந்த கட்டமைப்பையும் உருவாக்கியுள்ளது பாராட்டப்பட வேண்டிய பெருமைப்பட வேண்டிய விடையம். ஆனாலும் இந்தக் கட்டமைப்பை மேலும் வளர்த்தெடுக்க புலம் பெயர்ந்த தமிழ் உறவுகளின் தொழில்நுட்ப மற்றும் அறிவு சார்ந்த பங்களிப்புகள் மிகவும் அவசியம்.
தமிழீழம் ஆரோக்கியமுள்ள தனிநாடாக உருவாக இவாறான அடிப்படைத் தேவைகளில் முதற்கண் தன்னிறைவை அடைய வேண்டும். அதை நிவர்த்தி செய்யும் முயற்சியாக அனர்த்தம் நடந்து ஒரு ஆண்டிற்குள் அந்த கட்டமைப்பையும் உருவாக்கியுள்ளது பாராட்டப்பட வேண்டிய பெருமைப்பட வேண்டிய விடையம். ஆனாலும் இந்தக் கட்டமைப்பை மேலும் வளர்த்தெடுக்க புலம் பெயர்ந்த தமிழ் உறவுகளின் தொழில்நுட்ப மற்றும் அறிவு சார்ந்த பங்களிப்புகள் மிகவும் அவசியம்.

