Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சந்திரிக்காவின் நாடாளுமன்ற மீள்பிரவேசம்.....
#1
<span style='color:indigo'>அரசியலில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக அறிவித்திருந்த இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, தற்பொழுது பல்டி அடித்து நாடாளுமன்றத்துக்கு செல்வதுக்கு திட்டமிட்டிருப்பது பற்றி அண்மையில் ஐ.பி.சி வானொலியில் ஒரு கருத்து பகிர்வு இடம்பெற்றது (இன்று அதாவது 24/11/2005), இதில் முக்கிய கருத்துக்கள் 2 முன்வைக்கப்பட்டது,

சந்திரிக்காவின் நாடாளுமன்ற மீள் பிரவேசம்...
1.தன்னலம் கருதியா?
2.பொது நலம் கருதியா?

இதைபற்றி யாழ்கள உறவுகளே உங்கள் கருத்துக்களை யாழில் முன்வையுங்களேன்???

இதைபற்றி பல நேயர்கள் ஐ.பி.சியில் முன்வைத்தார்கள்,, அவற்றில்..

*இவ்வளவு நாளும் தன்னலம் கருதி செயற்பட்டவர் எனி பொது நலத்துக்காக செயற்பட போகிறார் எனவும்...

*நாடாளுமன்றம் சென்றால் தானக்கு ஏற்பட்டிருக்கும் உயிராபத்துகளை சமாளிக்கலாம்,,,

*தான் அரசியலில் இருந்து விலகிவிட்டால், தனது குடும்ப அரசியல் தன்னோடு அஸ்தமனம் ஆகிவிடும் என்று நினைத்து தனது மகளை, அல்லது மகனை அரசியலுக்கு கொண்டுவரும் வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பது...

*தான் அரசியலில் இருந்து விலகினால், கொலை செய்யப்பட்ட வெளிவிவகார அமைச்சர் லக்ஷமன் கதிர்காமர் வழக்கில் தன்னை விசாரிக்க சாத்தியக்கூறுகள் இருப்பதால், அரசியலில் தொடர்ந்து இருந்தால்த்தான் தப்ப முடியும்....

இப்படி பல கருத்துகளை முன்வைத்தார்கள்... உங்களின் கருத்துகளை முன்வையுங்களேன்,,, :?:</span>
[b]

,,,,.
Reply


Messages In This Thread
சந்திரிக்காவின் நாடாளுமன்ற மீள்பிரவேசம்..... - by selvanNL - 11-24-2005, 12:02 PM
[No subject] - by Mathan - 11-26-2005, 02:07 AM
[No subject] - by Mathan - 11-26-2005, 12:22 PM
[No subject] - by Birundan - 11-26-2005, 12:57 PM
[No subject] - by MUGATHTHAR - 11-27-2005, 08:23 AM
[No subject] - by Thala - 11-27-2005, 11:32 AM
[No subject] - by தூயவன் - 12-02-2005, 03:28 PM
[No subject] - by தூயவன் - 12-09-2005, 01:34 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)