12-03-2003, 04:41 AM
நமது ஊடகங்களை நம்பி சந்தாஅட்டையை வேண்டலாமா?
இன்று வருவார்கள் நாளை மறைந்து போய்வார்கள் பின்பு வருவார்கள் இடமாற்றம் என்பார்கள்
பொருளாதாரப்பிரச்சனையென்பார்கள் நிர்வாகப்பிரச்சனையென்பார்கள்
அறவிப்பாளர்கள் திடீர் என மறைவார்கள் இது தான் எமது பெரும்பாலான ஊடகங்களில் நடைபெறுகின்றது இவைகள் எல்லாம் எமது ஊடகங்களில்தான்
நடைபெறுகின்றது ஆகவே ஆழம்
அறிந்து காலை வையுங்கள்
இன்று வருவார்கள் நாளை மறைந்து போய்வார்கள் பின்பு வருவார்கள் இடமாற்றம் என்பார்கள்
பொருளாதாரப்பிரச்சனையென்பார்கள் நிர்வாகப்பிரச்சனையென்பார்கள்
அறவிப்பாளர்கள் திடீர் என மறைவார்கள் இது தான் எமது பெரும்பாலான ஊடகங்களில் நடைபெறுகின்றது இவைகள் எல்லாம் எமது ஊடகங்களில்தான்
நடைபெறுகின்றது ஆகவே ஆழம்
அறிந்து காலை வையுங்கள்

