11-23-2005, 11:38 PM
அவுஸ்ரேலியாவும் தமிழருக்கு எதிரான இராஜதந்திர உளவியல் யுத்தத்தில் தனது காணிக்கையை செலுத்தியுள்ளது.
http://sooriyan.com/index.php?option=conte...id=2542&Itemid=
அடுத்து யார் குட்டப் போகிறார்கள்?
கண்காணிப்புக்குழு, நோர்வே தரப்பினரும் இருந்தும் பக்கச் சார்பான கண்டன அறிக்கைகளை எதிர்பார்க்கலாமா?
போர் ஆரம்பித்தால் சர்வதேசரீதியில் எதிர்பார்க்கக்கூடிய கெடுபிடிகளை உணர்த்த முனைகிறார்களா?
இந்தியா பக்கம் சாயாது இருக்க தமிழரைக் குட்டி மகிந்தவை மகிழ்விக்க முனைகிறதா மேற்குலகம்?
கிளிநொச்சி மருத்துவமனைக்கு மருந்து அன்பளிப்பு செய்தவர்கள் ஏதாவது செய்தி சொல்ல முனைகிறார்களா? சந்தர்பவாதம் தானே?
http://sooriyan.com/index.php?option=conte...id=2542&Itemid=
அடுத்து யார் குட்டப் போகிறார்கள்?
கண்காணிப்புக்குழு, நோர்வே தரப்பினரும் இருந்தும் பக்கச் சார்பான கண்டன அறிக்கைகளை எதிர்பார்க்கலாமா?
போர் ஆரம்பித்தால் சர்வதேசரீதியில் எதிர்பார்க்கக்கூடிய கெடுபிடிகளை உணர்த்த முனைகிறார்களா?
இந்தியா பக்கம் சாயாது இருக்க தமிழரைக் குட்டி மகிந்தவை மகிழ்விக்க முனைகிறதா மேற்குலகம்?
கிளிநொச்சி மருத்துவமனைக்கு மருந்து அன்பளிப்பு செய்தவர்கள் ஏதாவது செய்தி சொல்ல முனைகிறார்களா? சந்தர்பவாதம் தானே?

